தமிழகம் முழுவதும் திமுக அரசின் நீட் தேர்வை கண்டித்து அதிமுக மாணவரணி போராட்டம்..!!!
திமுக அரசின் நீட் தேர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.…
பொது நுழைவுத் தேர்வில் பூணூல் சர்ச்சை: தேர்வு அதிகாரி மீது வழக்கு பதிவு
பெங்களூரு: கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் நடைபெற்ற பொது நுழைவுத் தேர்வின் போது, தேர்வு எழுத வந்த…
மகாராஷ்டிரா பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கை படிப்படியாக அமலாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதன் ஒரு பகுதியாக,…
பள்ளிகளில் காலை உணவில் இனி பொங்கல் சாம்பார் : அமைச்சர் தகவல்
சென்னை : பள்ளிகளில் காலை உணவில் பொங்கல்-சாம்பார் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.…
கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்… மாணவர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்
சென்னை : கோடை விடுமுறையை மாணவ, மாணவிகள் பயனுள்ள வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று…
வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் வேளாண் பணி அனுபவ திட்டம்
பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், திருச்சிற்றம்பலம் நெய்தல் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில், வேளாண் கல்லூரி…
கடந்த 3 ஆண்டுகளில் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு..!!
சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் உயர்கல்வி படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட…
மாணவர்களுக்கு வழங்கும் பணம் குறித்து கவர்னர் பேச்சு: மீண்டும் சர்ச்சை ஆரம்பம்
சென்னை : மாணவர்களுக்கு ரூ.1,000 கொடுப்பதால் கல்வி அறிவு கிடைத்துவிடாது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி…
வலுக்கட்டாயமாக ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிட வைத்த ஆளுநர்..!!
திருப்பரங்குன்றம்: மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கம்ப ராமாயண விவாதப் போட்டியில்…
6-9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வு தொடங்கியது
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு…