May 18, 2024

students

படித்து முடித்துவிட்டும் வேலைவாய்ப்புக்காகவும் நான் இருக்கிறேன் என்றார் முதல்வர்: அமைச்சர் சேகர்பாபு

பெரம்பூர்: 46-வது கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி கொளத்தூர் பெரியார் நகர் பகுதியில் உள்ள...

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் பாலஸ்தீன், இஸ்ரேல் ஆதரவு மாணவர்கள் போராட்டம்

நியூயார்க்: அமெரிக்காவில் இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் ஆடஹரவு மாணவர்கள்...

மூட்டைப்பூச்சி தொல்லையால் விடுமுறை… பிரான்ஸில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

பிரான்ஸ்: மூட்டைப்பூச்சி தொல்லையால் விடுமுறை... பிரான்ஸில் மூட்டைப்பூச்சி தொல்லைக் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸில்...

தமிழகம் போல் தெலுங்கானாவிலும் காலை உணவு திட்டம்: மாணவர்கள் உற்சாகம்

ஐதராபாத்: தமிழகத்தைப் போலவே தெலுங்கானா மாநிலத்திலும் அந்தந்த மாவட்டங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். அமைச்சர் ஹரிஷ் ராவ்,...

1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு திங்கட்கிழமை பள்ளி திறப்பு

சென்னை: தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கடந்த செப்.15ஆம் தேதி தேர்வு தொடங்கியது. பிறகு வகுப்பு மற்றும் பாடவாரியாக கடந்த 27ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது....

தெலங்கானாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்

ஐதராபாத்: தமிழக அரசை தொடர்ந்து தெலுங்கானா மாநிலமும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது. தமிழகத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் மட்டுமின்றி...

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய ஏற்பாடு

தமிழகம்: தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக அரசு சார்பாக ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரியின் இளங்கலை படிப்புகள், போட்டி தேர்வுகள், ஆராய்ச்சி...

மணிப்பூரில் மாணவர்கள் கொலை வழக்கு.. 7 பேரின் கைதை கண்டித்து முழு அடைப்பு

இம்பால்: மணிப்பூரில் மாயமான மாணவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் குக்கி சமூகத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பழங்குடியினர் அதிகம் வசிக்கும்...

தேர்வறையில் இடமில்லை… மொட்டைமாடியில் உட்கார்ந்து எழுதிய மாணவர்கள்

பீகார்: பீகாரில் தேர்வு அறையில் இடமில்லாததால் தரையில் அமர்ந்து மாணவர்கள் தேர்வு எழுதிய வீடியோ வைரலானது. இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் கல்லூரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பீகாரில்...

காலாண்டு விடுமுறை குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி

சென்னை: தமிழகத்தில் தற்போது அனைத்து வகுப்புகளுக்கும் காலாண்டு தேர்வு முடிந்து நாளை 28 முதல் வரும் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]