May 14, 2024

Tamil Nadu Govt

அரிசி விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தல்

சென்னை: அரிசி விலை உயர்வு குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வேதனை தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் போதிய நீர் இன்றி நிலவிய வறட்சியின் காரணமாக...

பொங்கல் தொகுப்புடன் ரூ. 5,000 ரொக்கம்: தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும் மனநிறைவோடு கொண்டாட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், பொங்கல் திருநாளையொட்டி ஆண்டுதோறும் பொங்கல் பொங்கல் பொங்கல்...

பொங்கல் தொகுப்பை அறிவித்து, விரைவில் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: விரைவில் வழங்க வேண்டும்... பொங்கல் தொகுப்பை அறிவித்து, விரைவில் வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்...

கனமழை எதிரொலியால் தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: கன மழை காரணமாக இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்து...

தீபாவளிக்குள் மானியக் கட்டணத்தை உயர்த்தாவிட்டால் போராட்டம்: போக்குவரத்து ஓய்வூதியர்கள்

சென்னை: சங்கத் தலைவர் டி.கதிரேசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:- போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களில் 92 ஆயிரம் முதியோர்களுக்கு, 92 மாத காலதாமத உயர்வு மற்றும் மருத்துவக் காப்பீடு...

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது....

பத்திரப் பதிவுத்துறையால் வழங்கப்படும் சேவைகளுக்கான கட்டணம் உயர்வு

சென்னை: கட்டணம் உயர்வு... பத்திரப் பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நடைமுறை நாளை ஜூலை...

‘குழந்தை தொழிலாளர் முறை, மனித உரிமை மீறல் அதை ஒழிக்க வேண்டும்’ – தொல்.திருமாவளவன்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 'குழந்தை தொழிலாளர் முறை மனித உரிமை மீறல், அதை ஒழிக்க வேண்டும்'. தமிழகத்தில் 6...

நாளை வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு

சென்னை: 2023-ம் ஆண்டு பள்ளிகளுக்கான கோடைக்கால விடுமுறை முடிந்து வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால் நேற்று முதல் நாளை வரை கூடுதலான பயணிகள் தமிழ்நாடு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]