May 8, 2024

tax

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அவரது சகோதரர் வீடு, அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை...

வெளிநாடுகளில் கிரெடிட் கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் வரி அதிகரிப்பு

இந்தியா: வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தங்களுடைய கிரெடிட் கார்டு மூலம் செலவிடும் தொகைக்கு 20 சதவீதம் கூடுதல் வட்டி விகிதத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை...

சென்னை உள்ளிட்ட 60 ஜவுளிக்கடைகளில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை

சென்னை: சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழுமம், காஞ்சிபுரம் வர மகாலட்சுமி சில்க்ஸ் உள்ளிட்ட 60 இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி...

இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ஜிஎஸ்டி வரி வசூல்… மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா: ஏப்ரல் 2023ல், ஜிஎஸ்டி வருவாயாக ரூ.1,87,035 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தின் ஜிஎஸ்டி வருவாயை விட...

ஜி ஸ்கொயர் அலுவலகங்களில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை..!

ஜி ஸ்கொயர் நிறுவனங்களின் அலுவலகங்களில் நேற்றுமுன்தினம் முதல் வருமான வரித்துறையினர் சோதனை தொடங்கி, இரண்டாவது நாளாக நேற்றும் மூன்றாவது நாளாக இன்றும் சோதனை தொடர்கிறது. தமிழக முதல்வர்...

தமிழகத்தில் சொத்து வரி ஏற்கனவே பன்மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில் 6 சதவீதம் உயர்ந்துள்ளதா?

செங்கல்பட்டு: தமிழகத்தில் ஆண்டுதோறும் சொத்துவரி உயர்த்தப்படும் என்ற அரசின் அறிவிப்பின்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரி 6 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதனை தவிர்க்க சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட...

நாகர்கோவில் மாநகராட்சியில் வரி செலுத்த கியூஆர்கோடு வசதி

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியில் வரி செலுத்த, 'கியூஆர் கோட்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளிலும் இந்த கியூஆர் குறியீட்டை ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நவீன யுகத்தில்...

மாதம் ரூ.53,000 சம்பாதிக்கும் நபருக்கு ரூ.113 கோடி வரி: வருமான வரித்துறையினர் அறிவிப்பு !

மாதம் ரூ.53,000 சம்பளம் வாங்குபவர் ரூ.113 கோடி வரி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தை...

சென்னையில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் குடிநீர், கழிவுநீரகற்று வரி செலுத்தும் முறை

சென்னை: சென்னையில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி வசூலிக்கப்படுவதால் நாளை முதல் நுகர்வோர் அட்டை தேவையில்லை என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து,...

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

புதுடெல்லி: பாகிஸ்தானின் உத்தரவின் பேரில் ஜம்மு காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுபான்மையினர் பாதுகாப்புப் படையினரை சுட்டுக் கொன்றனர். சமூக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]