கொடநாடு காட்சி முனையில் குவிந்த சுற்றுலா பயணிகள் ..!!
கோத்தகிரி: உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டம் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.…
கோவை அருகே மக்கள் வசிக்கும் பகுதியில் தஞ்சம் புகுந்த கடமான்கள்
கோவை: கோவை அருகே மக்கள் வசிப்பிடப் பகுதியில் கடமான்கள் தஞ்சம் அடைந்துள்ளன. இவற்றை வனத்துறையினர் கண்காணித்து…
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சாக்லேட் திருவிழா..!!
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஐரோப்பியர்கள் ஊட்டியில் வாழ்ந்தபோது, அவர்களது பாரம்பரிய கலாச்சாரம்…
ஜில் ஜில்.. கூல் கூல்… கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் ..!!
கொடைக்கானல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வார இறுதி நாட்கள், விடுமுறை…
மலைப்பாதையில் குட்டியுடன் உலா வரும் யானையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!!
பாலக்காடு: பாலக்காடு மாவட்டத்தில் நெம்மாறைக்கு அடுத்தபடியாக நெல்லியாம்பதி சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா…
கும்பக்கரை அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு..!!
தேனி: தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அணைகள் மற்றும் ஆறுகளுக்கு…
மழை, குளிரை பொருட்படுத்தாமல் தொட்டபேட்டாவில் குவியும் சுற்றுலா பயணிகள்..!!
ஊட்டி: ஊட்டியில் கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் தொட்டபெட்டா மலையில்…
சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு.. கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை விதிப்பு..!!
கொடைக்கானல்: தொடர் மழை காரணமாக கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு இன்று ஒரு நாள் சுற்றுலா பயணிகள்…
தொட்டபெட்டா தேயிலைத் தோட்ட விரிவாக்கப் பணிகள் மும்முரம்..!!
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் ஏராளமான பூங்காக்கள் மற்றும் பண்ணைகள் உள்ளன. ஊட்டியில் தாவரவியல்…
ஊட்டியில் படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலா பயணிகள்..!!
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக திகழ்கிறது. இங்கு நிலவும் இதமான…