May 27, 2024

Transport

போக்குவரத்து வேலை நிறுத்தம் தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

சென்னை: அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 2-வது முறையாக பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், ‘‘மறுநாள்...

போக்குவரத்து ஊழியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை: அமைச்சர் சிவசங்கர் அழைப்பு!

சென்னை: வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். போக்குவரத்து ஊழியர்களுடன் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் சிவசங்கர்...

பிரதமர் செல்பி பூத் செலவை கூறிய அதிகாரி டிரான்ஸ்பர்

நாக்பூர்: ரயில் நிலையங்களில் பிரதமர் மோடியின் செல்பி பூத் அமைப்பதற்கான செலவு விவரங்களை வெளியிட்ட மத்திய ரயில்வே அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் பயணிகள்...

நாளை முதல் கிளாம்பாக்கிலிருந்து பேருந்து இயக்கம்: அமைச்சர் தகவல்

கிளாம்பாக்கம்: தென் மாவட்டங்களுக்கான அரசு விரைவு பேருந்துகள் (எஸ்இடிசி) ஜன., 1-ம் தேதி காலை, 4 மணி முதல், கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்....

போக்குவரத்து தொழிற்சங்கங்களை அழைத்து உரிய தீர்வு காண வேண்டும்: இந்திய கம்யூ. வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள், நாட்டின் பிற மாநிலங்களை விட, சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கி வருகின்றன. இவை 23,000 பேருந்துகள் மற்றும் ஒரு லட்சத்துக்கும்...

போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை ஜன., 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: அரசு பட்ஜெட்டில் போக்குவரத்துக் கழகங்களின் வரவு-செலவு வித்தியாசம் ஒதுக்கீடு, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க...

வரும் 27-ம் தேதி போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு

சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்துள்ளது. வரும் 27-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் சிறப்பு இணை ஆணையர் கடிதம்...

32 தொழிற்சங்கங்கள் ஜன.4க்கு பிறகு வேலை நிறுத்தம் செய்ய முடிவு: போக்குவரத்து செயலாளரிடம் நோட்டீஸ்!

சென்னை: அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்க பேரவை, தமாகா, பா.ம.க., தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட 32 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களை சீரமைக்க தென் மாவட்டங்களில் சிறப்பு முகாம்: போக்குவரத்து ஆணையர்

சென்னை: நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வாகன ஓட்டிகள் நீரில் மூழ்கி வாகனங்களை இயக்க வேண்டாம் என அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்....

தென் மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப பேருந்து இயக்கப்படும்… போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

தமிழகம்: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]