May 19, 2024

Transport

அரசின் நிதி நிலைமை சீரானதும் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்: அமைச்சர் சிவசங்கர் உறுதி

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வரும் சூழலில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று...

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: “பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல், ஆயுதபூஜை, தீபாவளி, சுதந்திரம் போன்ற தேசிய விழாக்களுக்கு, குடும்பம் மற்றும் கிராம மக்களுடன் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில்,...

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை

மதுரை: போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைவேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ராமன் ஆஜராகி...

அரசு போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 15-வது ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள்...

போக்குவரத்து வேலை நிறுத்தம் தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

சென்னை: அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 2-வது முறையாக பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், ‘‘மறுநாள்...

போக்குவரத்து ஊழியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை: அமைச்சர் சிவசங்கர் அழைப்பு!

சென்னை: வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். போக்குவரத்து ஊழியர்களுடன் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் சிவசங்கர்...

பிரதமர் செல்பி பூத் செலவை கூறிய அதிகாரி டிரான்ஸ்பர்

நாக்பூர்: ரயில் நிலையங்களில் பிரதமர் மோடியின் செல்பி பூத் அமைப்பதற்கான செலவு விவரங்களை வெளியிட்ட மத்திய ரயில்வே அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் பயணிகள்...

நாளை முதல் கிளாம்பாக்கிலிருந்து பேருந்து இயக்கம்: அமைச்சர் தகவல்

கிளாம்பாக்கம்: தென் மாவட்டங்களுக்கான அரசு விரைவு பேருந்துகள் (எஸ்இடிசி) ஜன., 1-ம் தேதி காலை, 4 மணி முதல், கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்....

போக்குவரத்து தொழிற்சங்கங்களை அழைத்து உரிய தீர்வு காண வேண்டும்: இந்திய கம்யூ. வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள், நாட்டின் பிற மாநிலங்களை விட, சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கி வருகின்றன. இவை 23,000 பேருந்துகள் மற்றும் ஒரு லட்சத்துக்கும்...

போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை ஜன., 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: அரசு பட்ஜெட்டில் போக்குவரத்துக் கழகங்களின் வரவு-செலவு வித்தியாசம் ஒதுக்கீடு, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]