April 24, 2024

Transport

நாளை வரை விருப்பம்போல் பயணிப்பதற்கான பயண அட்டையை பெறலாம்

சென்னை: மாநகர பேருந்தில் விருப்பம்போல் பயணிப்பதற்கான ரூ.1000 பயண அட்டை மற்றும் இதர சலுகை அட்டைகளை நாளை (ஏப்.23) வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக...

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 1,467 பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத் துறை தகவல்

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் வெளியிட்ட அறிக்கை:- செவ்வாய்க்கிழமை சித்ரா பௌர்ணமியையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து...

வாக்களிக்கச் சென்ற மக்கள் திரும்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.!

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, வாக்களிக்கச் சென்ற வாக்காளர்களின் போக்குவரத்து வசதிக்காக, நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:- லோக்சபா தேர்தலை முன்னிட்டு,...

வனவிலங்கு தாக்கியதால் குட்டியானை பலி… தாய் யானை வாகனங்களை தாக்க முற்பட்டதால் பரபரப்பு

நீலகிரி: வனவிலங்கு தாக்கியதில் குட்டி யானை இறந்தது. இதனால் தாய் யானை கோபமடைந்து கூடலூர் - மைசூரு சாலையில் வாகனங்களை தாக்க முற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி...

நிலுவை வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து பதிலளிக்க உத்தரவு

சென்னை: 'கரூரில் குடிமராமத்து பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், அரசியல் காரணங்களுக்காக அரசு அதிகாரிகளை தாக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்'...

முறையான சான்றிதழ்களுடன் மாடுகள் இறைச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறதா? ஆய்வு செய்ய நீதிமன்ற உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள நாட்டு மாடுகளை இறைச்சிக்காக அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடுக்க அனைத்து சுங்கச் சாவடிகளிலும் சோதனை நடத்த தமிழக அரசு மற்றும் இந்திய...

பிரதமர் ‘ரோடு ஷோ’ : சென்னை தி.நகரில் நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னை: பிரதமர் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியை ஒட்டி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி முதல், தியாகராய சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாகவும், தி.நகர் சாலை...

அகவிலைப்படி வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க போக்குவரத்து ஓய்வூதியர்கள் கோரிக்கை

சென்னை: சலுகைக் கட்டண உயர்வு தொடர்பான வழக்கை விசாரித்து முடிக்க வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, பதிவாளர் உள்ளிட்டோருக்கு போக்குவரத்து ஓய்வூதியர்கள் கடிதம் அனுப்புகின்றனர்....

பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

தென்காசி: லாரியால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு...தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரளாவுக்குச் செல்லும் சாலையின் குறுகிய வளைவில் வைக்கோல் ஏற்றிய லாரி பழுதாகி நின்றதால், தமிழகம் -...

மார்ச் 6-ல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள், போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை..!!

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 15-வது ஊதியக்குழு அமைக்க வேண்டும், நிலுவையில் உள்ள 91 மாத சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும், பணி நியமன ஆணை வழங்க வேண்டும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]