May 6, 2024

Transport

சென்னை மாநகர பேருந்து பயணிகளின் பாதுகாப்பு.. உறுதி செய்ய போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல்

சென்னை: மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளை பாதுகாப்பாக இயக்கிட ஓட்டுநர் மற்றும்...

ஜெர்மனி மக்களை அவதியடைய செய்த போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்

ஜெர்மனி: மக்கள் பெரும் அவதி... ஜெர்மனியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். 15 மாகாணங்களில் 130 நகராட்சி பொதுப்...

சென்னை போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆட்டோக்கள் சிஎம்டிஏ வரம்பு வரை இயக்க அனுமதி

சென்னை: சென்னை மாவட்ட போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆட்டோக்கள் சிஎம்டிஏ வரம்பு வரை இயக்க அனுமதிக்க போக்குவரத்து ஆணையர் ஏ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள...

நாளை முதல் 710 பேருந்துகள் கிளாம்பாக்கில் இருந்து இயக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் முதற்கட்டமாக கிளாம்பாக்கம் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும். ஜனவரி...

போக்குவரத்து கழகத்துக்கு 4,200 பஸ்கள் வாங்க நடவடிக்கை… அமைச்சர் சிவசங்கர் தகவல்

திருவாரூர்: கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் 61வது நினைவு தினத்தையொட்டி திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உருவ...

மோடியின் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்திற்கான பயண போக்குவரத்து செலவுகளை யார் செய்தது…?

டெல்லி : “திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் தனிப்பட்ட முறையிலானதா? அல்லது அலுவல் ரீதியிலானதா?” என்று ஆர்டிஐ மூலம் சென்னை உயர்...

தமிழகத்தில் மேலும் 4,200 பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

திருவாரூர்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்புக்கு 90% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கோயம்பேட்டில் ஆம்னிபஸ் முன்பதிவு செய்ய 5,000...

வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்கள் மீது, பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படாது: நிர்வாகங்கள் தகவல்

சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவு-செலவு வித்தியாசத்தை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்றும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப்,...

சென்னையில் இருந்து இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை: கடந்த இரு நாட்களில் அரசு பேருந்துகளில் 4.34 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் வசிக்கும் பலரும்...

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு தொடர்பாக வரும் 19-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

சென்னை: பட்ஜெட்டில் போக்குவரத்துக் கழகங்களின் வரவு-செலவு வித்தியாசம், ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, டிடிஎஸ்எப், எச்எம்எஸ்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]