May 1, 2024

treatment

கேரளாவில் டெங்கு-எலி காய்ச்சல்… 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டத்தில் 2,007 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கோழிக்கோடு...

புற்றுநோய் சிகிச்சையில் தடுப்பூசி… அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்

சியாட்டில்: அமெரிக்காவின் சியாட்டிலை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய புற்றுநோய் மையம், புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் மற்றும் பிற நோய் எதிர்ப்பு சிகிச்சைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில்...

மகன் சிகிச்சைக்காக மருத்துவமனையின் லிப்டிற்குள் ஸ்கூட்டரில் சென்ற தந்தை

கோட்டா: ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் எம்.பி.எஸ். மருத்துவமனைக்கு மனோஜ் ஜெயின் என்ற வழக்கறிஞர் தனது ஸ்கூட்டரில் சென்று உள்ளார். அவரது மகன் காயமடைந்த நிலையில், சிகிச்சை அளிப்பதற்காக...

அமலாக்க துறையின் மனு மீது இன்று விசாரணை

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் காவலில் விசாரிக்க கோரும் அமலாக்க துறையின் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது....

ரயில் விபத்தில் காயமடைந்து தமிழகம் திரும்புபவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை தயார்

சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சையினை பெறுவதற்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது. அதில் 70 ஐசியு படுக்கைகள் தேவையான வசதிகள் செய்யப்பட்டு...

ஒடிசா ரயில் விபத்து: 1009 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் – ஒடிசா அரசு

பாலாஷோர் ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீட்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை ஒடிசா அரசு வெளியிட்டுள்ளது. பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும்...

பாழடைந்த அரசு துணை சுகாதார மையத்தால் மக்கள் அவதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கடலோர கிராமமான புதுப்பட்டினம் கிராமத்தில் உள்ள துணை சுகாதார வளாகம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இங்கு புதுப்பட்டினம், கன்கொலியான்பட்டினம்,...

அரிசிக் கொம்பன் யானை தாக்கி சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு

தேனி : தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் கடந்த மே 27ஆம் தேதி நுழைந்த அரிசிக்கொம்பன் யானை பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்தது. இதனால், பொதுமக்கள் அச்சத்தில்...

உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை நவ்யா நாயர்

கேரளா: உணவு ஒவ்வாமை காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்ட நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜானகி ஜானு என்ற படத்தின்...

விஷச் சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 22 பேர்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஷம் கலந்த சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]