April 19, 2024

treatment

சென்னை மாநகராட்சியில் வெறிநாய் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார் ஜெ.ராதாகிருஷ்ணன்

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரேபிஸ் நோய் (ரேபிஸ்) பரவாமல் தடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சி மற்றும் ஹெவன் பார் அணிமல்ஸ் சார்பில் 1111 தெருநாய்கள்...

திருமாவளவன் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்

சென்னை: காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வீடு திரும்பினார். கடந்த 25-ம் தேதி. வி.சி.க. தலைவர் திருமாவளவன் காய்ச்சலால்...

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பிளஸ் 2 மாணவியை தூக்கி வெளியே போட்ட ஊழியர்கள்

மெயின்புரி: உத்தரபிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டம், கிரோரில் ராதா சுவாமி மருத்துவமனை உள்ளது. 12-ம் வகுப்பு படித்து வந்த பாரதி (17) கடந்த செவ்வாய்க்கிழமை கடும் காய்ச்சல்...

சளி தொல்லைக்கு பக்கவிளைவு இல்லாத எளிய இயற்கை நிவாரணி தேன் உறை

சென்னை: உடனடி நிவாரணம் அளிக்கும் தேன் உறை… சளி தொல்லைக்கு பக்கவிளைவு இல்லாத ஒரு எளிய இயற்கை நிவாரணி உள்ளது. அது தான் தேன் உறை (Honey...

உடல்நலக்குறைவால் ஆர்.எம்.வீரப்பன் ஆஸ்பத்திரியில் அனுமதி

சென்னை: உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதி... முன்னாள் அமைச்சரும், எம்ஜிஆா் கழக நிறுவனருமான ஆா்.எம்.வீரப்பன் (98) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். வயது முதிா்வு காரணமாக தீவிர...

துருக்கியில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையை மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வர முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் உதவி

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகம் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் கடந்த 7.9.2023 அன்று தனது 2 வயது மகளுடன் அமெரிக்காவின்...

காயமடைந்த ராணுவ வீரர்களை சந்தித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

நியூயார்க்: ராணுவ வீரர்களுடன் சந்திப்பு... ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்ற சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முன்னதாக போரில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் உக்ரைன் ராணுவ...

குடியிருப்பு வளாகத்தில் பயங்கர தீவிபத்து: வியட்நாமில் அதிர்ச்சி சம்பவம்

வியட்நாம்: குடியிருப்பு வளாகத்தில் பயங்கர தீ... வியட்நாமில் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 56 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஹனோய் நகரில் உள்ள...

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் அதிகாலை நடைபயிற்சியை முடித்துவிட்டு பார்வையாளர்களை சந்திக்கும் போது அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. உடனடியாக மா.சுப்பிரமணியன் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு...

நலமுடன் இருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பெங்களூரு: நலமுடன் உள்ளார்... பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நலமுடன் உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சேலத்தில் இருந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]