வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் பலருக்கு சுவாசப் பாதிப்புகள்… அடுத்த ஐந்து நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு
வடகொரியா, உலகம் கொரோனா வைரஸின் பிடியில் இருந்து விடுபடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உருமாறிய வைரஸ்கள் தொடர்ச்சியாக படையெடுத்து வருகின்றன. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டிய...