April 27, 2024

Violence

வன்முறை, போதை, ரத்தம் இல்லாத படம் ஜீனி

சென்னை: ஜெயம் ரவி, கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயானி, வாமிகா கபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ஜீனி. மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அர்ஜுனன்...

சோமாலியா அதிபர் மாளிகை அருகே வன்முறை

சோமாலியா: வன்முறை ஈடுபட்டனர்... சோமாலிய தலைநகர் மொகடிஷுவில் அதிபர் மாளிகை அருகே உள்ள உணவகத்திற்குள் புகுந்த கலவரக்காரர்கள் குண்டுகளை வீசி வெடிக்கச் செய்து வன்முறையில் ஈடுபட்டனர். அதிக...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாஜக ஆட்சியில் அதிகரிப்பு: செல்வப்பெருந்தகை

சென்னை: மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ்...

டெல்லி சலோ போராட்டத்தில் வன்முறை: கருப்பு தினம் கடைபிடிக்கும் விவசாயிகள் சங்கம்

புதுடெல்லி: ஹரியானா-டெல்லி மாநில எல்லையான ஷம்பு எல்லையில் நடந்த போராட்டத்தின் போது உயிரிழந்த பஞ்சாப் விவசாயி சுப்கரன் சிங்கின் குடும்பத்திற்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ரூ.1...

டெல்லியில் நடந்த சலோ போராட்டத்தில் வன்முறை

புதுடெல்லி: ஹரியானா-டெல்லி மாநில எல்லையான ஷம்பு எல்லையில் நடந்த போராட்டத்தின் போது உயிரிழந்த பஞ்சாப் விவசாயி சுப்கரன் சிங்கின் குடும்பத்திற்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ரூ.1...

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூரில் நடந்த வன்முறையில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 25 பேர் காயம் அடைந்துள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட காவலருக்கு ஆதரவாக குக்கி...

உத்தரகாண்ட் மாநிலத்தில் மதராஸா இடிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் ஹல்தாவணி பகுதியில் கலவரம் காரணமாக பதற்றம் நீடிப்பதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஹல்தாவணி பகுதியில் மதரஸாவை இடிக்க முயன்றபோது போராட்டக்காரர்கள்- போலீசார் இடையே...

ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்… மம்தா ஆவேசம்

மேற்குவங்கம்: வலிமைமிக்க பழங்குடியின தலைவரான ஹேமந்த் சோரன் அநியாயமாக கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் என மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா...

நாடு முழுவதும் வெறுப்பு, வன்முறை பரப்பப்படுகிறது… ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு

சிலிகுரி: அசாம் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை முடிந்து கடந்த 25ம் தேதி மேற்கு வங்கத்திற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்தார்.இரண்டு நாள்...

மெக்சிகோவில் போலீசாரை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது

மெக்சிகோ: போராட்டத்தில் வன்முறை... மெக்சிகோவில் சோதனைச் சாவடியில் காரை நிறுத்தாமல் சென்ற இளைஞரை சுட்டுக்கொன்ற போலீசாரை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வெராகுருஸ் மாநிலத்தில் உள்ள...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]