May 8, 2024

Violence

மெக்சிகோவில் போலீசாரை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது

மெக்சிகோ: போராட்டத்தில் வன்முறை... மெக்சிகோவில் சோதனைச் சாவடியில் காரை நிறுத்தாமல் சென்ற இளைஞரை சுட்டுக்கொன்ற போலீசாரை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வெராகுருஸ் மாநிலத்தில் உள்ள...

மணிப்பூரில் மீண்டும் வன்முறை… மர்ம நபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூடு

மணிப்பூர்: மணிப்பூரின் தெளபால் மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு, மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில்...

தீவிரவாதத்தை சகித்து கொள்ள முடியாது… மத்திய அமைச்சர் திட்டவட்டம்

டெல்லி: தீவிரவாதத்தை சகித்து கொள்ள முடியாது... தீவிரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு கன்னத்தில் அறைவாங்கி மறு...

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, பட்டியல் சாதியினர் மீதான வன்முறைகள் அதிகரிப்பு: அண்ணாமலை

சென்னை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி சம்பவத்தின் பின்னணியில் தி.மு.க. உள்ளூர் நிர்வாகிகள் சிலர் உள்ளதால், தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக மத்திய இணை அமைச்சர்...

குழந்தைகளின் பாதுகாப்புக்கு எதிராக வன்முறைகள் நடந்தால் 1098 என்ற எண்ணுக்கு தகவல் தரலாம்

ஊட்டி : நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், நவ.14 தேசிய குழந்தைகள் தினம்,...

லெபனானில் அகதிகள் முகாமில் ஏற்பட்ட வன்முறை

பெய்ரூட்: லெபனானில் 10க்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்கள் உள்ளன. இவற்றில் ஒன்று துறைமுக நகரமான சிடோனின் தெற்குப் பகுதியில் உள்ள அகதிகள் முகாம். ஐன் எல்-ஹில்வெ என்ற...

துப்பாக்கி வன்முறையை தவிர்க்க நியூ மெக்சிகோ மாகாண கவர்னர் பிறப்பித்த உத்தரவு

அமெரிக்கா: அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதன்படி கடந்த 6ம் தேதி அல்புகுர்கி பகுதியில் உள்ள கூடைப்பந்து மைதானம் அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில்...

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு

மணிப்பூர்: மணிப்பூரில் கடந்த மே மாதம் மைதேய் சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 160க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர்...

பாதயாத்திரையின் போது மோதல்… தடியடி நடத்தி கலைத்த போலீசார்

ஆந்திரா: ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் தெலுங்கு தேச கட்சியின் பாதயாத்திரையின் போது இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்ட போது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை...

மணிப்பூரில் இரண்டு வாரத்திற்கு பிறகு மீண்டும் வன்முறை

இம்பால்: மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. 4 மாதங்களுக்கும் மேலாக நீடித்த இந்த கலவரத்தில் 170க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பல்வேறு நடவடிக்கைகளுக்குப்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]