May 7, 2024

Violence

மணிப்பூர் வன்முறை… ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் தற்போது கலவர பூமியாக மாறியுள்ளது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி இன மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து...

மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: மணிப்பூரில் மைதேயி மற்றும் சிறுபான்மை பழங்குடி சமூகத்தினரிடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது முதல் தொடர்ந்து வன்முறை நிலவி வருகிறது. இதுவரை 120- க்கும்...

மேற்குவங்காளத்தில் அரங்கேறி வரும் வன்முறை சம்பவங்கள்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் அடுத்த மாதம் 8ம் தேதி நடக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் அடுத்த மாதம் 11ம் தேதி எண்ணப்பட்டு அன்றே...

ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள மகளிர் சிறையில் வன்முறை

தெகுசிகல்பா: ஹோண்டுராஸ் தலைநகர் தெகுசிகல்பா அருகே உள்ள தாமராவில் பெண்கள் சிறை உள்ளது. இந்த சிறையில் பெண்கள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறையில் பெண் கைதிகளுக்கு இடையே திடீரென...

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட மத வழிபாட்டு தலத்தை அகற்ற நோட்டீஸ்… வன்முறை வெடிப்பு

காந்திநகர்: குஜராத் மாநிலம் ஜுனாஹா மாவட்டத்தில் உள்ள ஜூனாஹா நகரில் இஸ்லாமிய மத வழிபாட்டுத்தலம் உள்ளது. இந்த வழிபாட்டுத் தலத்திற்கு அருகில் மற்றொரு இஸ்லாமிய வழிபாட்டுத் தலமும்...

மணிப்பூர் வன்முறையில் 40 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை… முதல்வர் பிரேன் சிங் தகவல்

மணிப்பூர்: பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மணிப்பூர் முதல்வர் பிரான் சிங் தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சில வாரங்களுக்கு முன்பு...

மீண்டும் வன்முறை சம்பவங்களால் மணிப்பூர் மக்கள் அச்சம்

மணிப்பூர்: வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு... மணிப்பூரில் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் தலை தூக்கியுள்ளன. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இம்பால் மேற்கு மாவட்டம் கடங்காபாத்தில் மூன்று...

மணிப்பூர் வன்முறையில் 1,700 வீடுகள் தீயிட்டு எரிப்பு

மணிப்பூர்: மணிப்பூரில் நடந்த வன்முறையில் 60 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாக மணிப்பூர் முதல்வர் பிரைன் சிங் தெரிவித்துள்ளார். மொய்தி சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததற்கு எதிராக மணிப்பூரில்...

மணிப்பூர் கலவரத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க ஈபிஎஸ் வலியுறுத்தல்

தமிழகம்: மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

திருவிழாக்களில் துயர சம்பவங்கள் தொடர்கின்றன: தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் திருவிழாக்களின் போது தொடர்ந்து சோகமான சம்பவங்கள் நடப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]