மணிப்பூர் வன்முறை… ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் தற்போது கலவர பூமியாக மாறியுள்ளது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி இன மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து...