தவீ ஆற்றில் பெரும் வெள்ளம்… பாகிஸ்தானுக்கு இந்தியா முன்னெச்சரிக்கை
புதுடில்லி: பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும் என்று முன்கூட்டியே இந்தியா தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள்…
பவானி காவிரி ஆற்றில் கரையோர பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்
பவானி: ஈரோடு மாவட்டம் பவானி காவிரி ஆற்றில் குளிப்பதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதிகளை…
இந்திய மக்கள் மீது இனவெறி ரீதியான தாக்குதலுக்கு அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் கண்டனம்
டப்ளின்: அயர்லாந்து அதிபர் கண்டனம்… கடந்த சில வாரங்களாக அயர்லாந்தில் வசித்து வரும் இந்திய மக்கள்…
தமிழகத்தில் 15-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது: வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் 15-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து…
அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களின் வெளிநாட்டு பட்டங்களை யுஜிசி அங்கீகரிக்காது..!!
சென்னை: இது தொடர்பாக, பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) செயலாளர் மணீஷ் ஆர். ஜோஷி அனைத்து…
ரஷ்யாவில் நிலநடுக்கம்: சுனாமி அலை 4 மீட்டராக உயர்வு..!!
மாஸ்கோ: ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவான சக்திவாய்ந்த…
மேட்டூர் அணையில் இருந்து 1.10 லட்சம் கன அடி உபரி நீர் திறப்பு: கடலோர மக்களுக்கு எச்சரிக்கை
மேட்டூர் / தர்மபுரி: மேட்டூர் அணை நிரம்பியதால், 1.10 லட்சம் கன அடி உபரி நீர்…
காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படலாம்.. 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர்: கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பிய பிறகு,…
சாலையில் நடந்து சென்ற புலியால் வாகன ஓட்டுனர்கள் அதிர்ச்சி
சத்தியமங்கலம்: கடம்பூர் அருகே சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்ற புலியால் வாகன ஓட்டுனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.…
ஊட்டியில் சுற்றுலா தலங்கள் கனமழை மற்றும் வெள்ள எச்சரிக்கை காரணமாக மூடல்..!!
ஊட்டி: கனமழை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக மாவட்ட நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. நீலகிரியின்…