காங்கோவில் கனிமவள சுரங்கம் இடிந்து ஏற்பட்ட விபத்தில் 200 தொழிலாளர்கள் பலி
காங்கோ: காங்கோவில் கனிமவள சுரங்கம் இடிந்து ஏற்பட்ட விபத்தில் 200 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும்…
சுமை தூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
தஞ்சாவூர்: நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அங்கீகார…
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கவனத்திற்கு… கேரளா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்
கேரளா: அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை…
தன்னெழுச்சியாக சேரும் தவெக.. கனவு கலைவதால் தினகரன் வருத்தம்
"கரூர் சம்பவத்திற்கு விஜய் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். பழியை ஏற்றுக்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. முதல்வர் இதில்…
மின்வாரிய ஊழியர்கள் தஞ்சாவூரில் காத்திருப்பு போராட்டம்
தஞ்சாவூர்: கேங்க் மேன் தொழிலாளர்களை கள உதவியாளர்களாக மாற்ற வேண்டும். ஆறு சதவீதம் ஊதிய உயர்வு…
நீலகிரியில் இ-பாஸ் முறை நீக்கப்படும்: எடப்பாடி உறுதி
நீலகிரி: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 'மக்களைப் பாதுகாக்கவும், தமிழ்நாட்டைக் காப்பாற்றவும்' என்ற பெயரில் அதிமுக…
போக்குவரத்து தொழிலாளர்கள் துரோகம் செய்யப்படுகிறார்கள்: சிஐடியு தலைவர்
விருதுநகர்: விருதுநகர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் ஆகஸ்ட் 19 முதல் தங்களுக்கு உரிய…
தயாரிப்பாளர்கள் சங்கம் – பெப்சி இரு தரப்பினரும் ஒன்றாகப் பயணிக்க முடிவு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.…
இது தவிர்க்க முடியாத இயக்கம்.. நமது பணியின் மூலம் தெரியப்படுத்துவோம்: பிரேமலதா கடிதம்
சென்னை: தேமுதிக தமிழ்நாட்டில் யாராலும் தவிர்க்க முடியாத ஒரு சிறந்த இயக்கம் என்பதை நமது பணியின்…
புதிய குடியேற்றச் சட்டம் அமல்: போலி விசாவுக்கு சிறைத்தண்டனை
புது டெல்லி: வெளிநாட்டினரின் நுழைவை ஒழுங்குபடுத்த, பாஸ்போர்ட் சட்டம், வெளிநாட்டினர் பதிவுச் சட்டம், வெளிநாட்டினர் சட்டம்…