சென்னை: கிளாம்பாக்கத்திலிருந்து கூடுதல் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அனைத்து போக்குவரத்து நிறுவன நிர்வாக இயக்குநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இரவு நேரங்களில் போதுமான பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று புகார்கள் வந்துள்ளன. கூடுதல் பேருந்துகளை இயக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சிவசங்கர் விரிவான ஆலோசனை நடத்தி வருகிறார்.