கேஜ்ரிவால் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஆஜராகாமல் ஓடி ஒளிவது ஏன்? மீனாட்சி லெகி கேள்வி
புதுடெல்லி: டெல்லியில் மதுக்கடைகள் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறையால் இதுவரை 5 சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வருகிறார். இந்த...