யாஷிகா ஆனந்த், “இருட்டு அறையில் முரட்டு குத்து”, “ஸோம்பி”, “கவலை வேண்டாம்” போன்ற படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர். அவள் சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்து, ஆறு மாத சிகிச்சைக்குப் பின் குணமடைந்து மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் அவர் எஸ் ஜே சூர்யாவுடன் நடித்த “கடமையை செய்” திரைப்படம் ரிலீஸானது. தற்போது தமிழ் சினிமாவில் கவர்ச்சி பதுமையாக இருக்கும் யாஷிகா, படவாய்ப்புகளுக்கு அஞ்சாமல் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்த நிலையில், அவர் மாடர்ன் உடைகள் அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.