May 17, 2024

CHIEF EDITOR

குடும்பத்தினர் மத்தியிலான கருத்து வேறுபாடுகளை ஆரோக்கியமான முறையில் தவிர்ப்பது எப்படி?

சென்னை: உறவுகளுக்கு இடையிலும் சண்டை, சச்சரவுகள் வருவது இயற்கை. ஒரே குடும்பத்தில் பிறந்த குழந்தைகளுக்குள்ளேயே பல மாற்றுக்கருத்துகள் இருக்கிறது. ஆகவே வெவ்வேறு குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து திருமணத்திற்குப்...

சிறப்பான வழிகள் மூலம் குழந்தைகளை பேச வைப்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: குழந்தைகள் மழலை பேச்சில் மயங்கி இருக்கும் நீங்கள் அவர்கள் எப்போது பேசுவார்கள் என்று நிச்சயம் காத்துக் கொண்டு தான் இருப்பீர்கள். அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தையின்...

ஆந்திராவில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகள் தொடங்கின

ஆந்திரா: ஆந்திராவில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகள் தொடங்கின என்று தகவல்கள் வெளியானது. ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின் அடிப்படையில், பீகாரைத் தொடா்ந்து 2-வது மாநிலமாக...

குழந்தைகளை மையப்படுத்திய தனது படம் குறித்த அப்டேட்டை வெளியிட்ட நடிகர் பார்த்திபன்

சென்னை: "குழந்தைகளை மையப்படுத்திய என் அடுத்த படத்தின் முதல் பார்வையை (First look) குழந்தைப் பருவத்திலிருந்தே இசையின் விசையை அசைத்துப் பார்க்கும் லிடியன் நாதஸ்வரம் வெளியிடுவார்" என்று...

டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு

சென்னை: மழை பெய்யும் வாய்ப்பு... தமிழகத்தில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் சனிக்கிழமை (ஜன. 20) மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம்...

பிப்ரவரி மாதத்தில் மீண்டும் தமிழகத்திற்கு வருகிறாராம் பிரதமர் மோடி

சென்னை: மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர்... பிப்ரவரி 2-ஆவது வாரத்தில் பிரதமா் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். சென்னை கிண்டியில்...

என் மீது அவதூறு பரப்பி படவாய்ப்புகளை தடுக்கும் லைகா நிறுவனம்… நடிகர் விஷால் குற்றச்சாட்டு

சென்னை: லைகா நிறுவனம் அவதூறு பரப்பி பட வாய்ப்புகளை தடுக்க நினைக்கிறது என்று நடிகர் விஷால் குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் விஷால், தனது 'விஷால் பிலிம் பேக்டரி'...

மலைக்கோட்டை வாலிபன் படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளதா?

கேரளா: நடிகர் மோகன்லால் நடித்து வரும் மலைக்கோட்டை வாலிபன் படம் 2 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மலையாளத்தில் சிறந்த கதைக்களங்களில் திரைப்படங்களை உருவாக்கி கவனம்...

அன்னபூரணி படவிவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா வருத்தம் தெரிவித்தார்

சென்னை: நயன்தாரா வருத்தம்... அன்னபூரணி பட விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். நடிகை நயன்தாரா நடித்த ‘அன்னபூரணி’ திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில்...

வைகை அணை மூலம் குடிநீர் வழங்கப்படும் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என தகவல்

தேனி: குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது... வைகை அணை மூலம் குடிநீர் வழங்கப்படும் பகுதிகளில் இந்த ஆண்டு கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்று பொதுப்பணித்துறையினர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]