April 28, 2024

CHIEF EDITOR

மின் கட்டண உயர்வை ஏற்க முடியாது… இலங்கை மின்சார சபை பாரிய நஷ்டத்தை சந்திக்கவில்லை

கொழும்பு: உத்தேச மின்கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதுடன், இலங்கை மின்சார சபை கடந்த சில வருடங்களாக பாரிய நஷ்டத்தைச்...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி மீண்டும் திரண்டனர்

கொழும்பு: மீண்டும் திரண்டனர்... பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு இலங்கை சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்...

சினிமா மீதான காதலை நான் இன்னும் இழக்கவில்லை… கண்ணீருடன் கூறிய சமந்தா

சென்னை: எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இன்னும் இழக்கவில்லை . படத்தை பாருங்கள் கண்டிப்பாக எல்லாருக்கும் பிடிக்கும்” என சாகுந்தலம் படத்தின் டிரைலர்...

உங்கள் அழகை உயர்த்த உதவும் கடலை மாவு… முகம் பளிச் என மாறும்

சென்னை: அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும். கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை....

உலகின் பணக்கார நடிகர்களின் பட்டியல்… ஷாருக்கான் மட்டுமே இடம் பிடித்தார்

புதுடெல்லி: புதுடெல்லியைச் சேர்ந்த வேர்ல்ட் அப் ஸ்டாடிஸ்டிக்ஸ் என்ற பெயரில் ட்விட்டர் கணக்கு, உலகின் 8 பணக்கார நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே...

இந்துக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்துகிறார்… ராகுல் மீது பாஜ., கடும் குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்துக்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சிப்பதாக பாஜ கடுமையாக சாடியுள்ளது. ராகுல் காந்தி, நேற்று அரியானா மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரைக்கு இடையே...

இந்தாங்க 76 பேருந்துகள்… இலங்கைக்கு இந்தியா செய்த உதவி

கொழும்பு: பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா 75 பேருந்துகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா கடந்த...

பிரேசிலில் தேர்தல் தோல்வியை ஏற்காமல் நடந்த தாக்குதல் சம்பவம்… பிரதமர் மோடி வேதனை

புதுடில்லி: பிரேசிலில் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது ஆழ்ந்த கவலை அளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர்...

குழாய் மூலம் எரிபொருள்…மேற்கு வங்கத்திலிருந்து வங்கதேசத்திற்கு!

கவுகாத்தி: வங்கதேசத்தில் குழாய் மூலம் எரிபொருளை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நல்ல நட்புறவு உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம்...

இந்தோனேசியாவிற்கு பயணம் ஆன மலேசிய பிரதமர்

இந்தோனேசியா: மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம் இந்தோனேசியா சென்றுள்ளார். அவர் பிரதமராக பதவியேற்ற பின்னர் செல்லும் முதல் அதிகாரத்துவப் பயணம் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]