May 14, 2024

CHIEF EDITOR

நடிகர் பிரித்விராஜை சந்தித்த நடிகர் சூர்யா, ஜோதிகா

சென்னை: சூர்யா மற்றும் ஜோதிகாவை மலையாள நடிகர் பிரித்விராஜ் சந்தித்து இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42...

முதல் நாளிலேயே செம வசூல் வேட்டை… ஷாரூக்கானின் பதான் படம் ரூ.100 கோடி வசூல்

மும்பை: ஷாரூக்கானின் பதான் படம் முதல் நாள் முடிவில் ரூ. 100 கோடி வரை வசூலித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது. பாலிவுட் சினிமாவில் கொரோனாவிற்கு பிறகு எந்த...

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு எத்தனை மொழிகள் தெரியும்!!!

மும்பை: ஐஸ்வர்யா ராய் மும்பையில் வசித்தாலும் அவரது தாய்மொழி துளு தான். அவர் தனக்கு மொத்தம் 5 மொழிகள் தெரியுமாம் நடிகை ஐஸ்வர்யா ராய் 90களில் தொடங்கி...

தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம்; ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை

நியூயார்க்: ஆப்பிள் நிறுவனம் தனது மில்லியன் கணக்கான பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தனது நிறுவனத்தின் இலத்திரனியல் சாதனங்களில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

10 இலட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் உலகின் மிகப்பெரிய திராட்சை பழங்கள்

ஜப்பான்: உலகின் மிகப்பெரிய திராட்சைப் பழங்கள் ஜப்பான் நாட்டில் உள்ளதுடன், அவை சுமார் 10 இலட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது. சாதாரண திராட்சைப்பழங்களை விட பெரிதாக இருப்பதோடு, மிகவும்...

மெட்ரோ தொடருந்து திட்டம் குறித்து ஆலோசனை

கொழும்பு: கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து நீர்கொழும்பு வரையிலான 41 கிலோமீற்றர் வீதியில் தூண்களின் மீதான இந்த மெட்ரோ தொடருந்து திட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த நிர்மாணத்துடன் தொடர்புடைய தனியார்...

ரஷ்யாவுக்கு உளவுச் சொன்னவரை கைது செய்த ஜெர்மனி போலீசார்

ஜெர்மன்: ரஷ்யாவிற்கு உளவுத் தகவல்களை அனுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜெர்மன் பிரஜை ஒருவர் முனிச் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது...

ஆரம்ப பாடசாலை மாணவனின் சாதனை

கொழும்பு: 2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு நேற்று நள்ளிரவு வெளியாகிய நிலையில் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் சென் ஜோன் பொஸ்கோ ஆரம்ப பாடசாலை...

30 மணி நேரம் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டுமாம்!!!

பிரிட்டன்: பிரித்தானியாவில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்க ஒவ்வொரு மாதமும் 30 மணி நேரம் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து...

நாளை வேட்பாளை அறிவிக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிரம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம்தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக தரப்பில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]