May 14, 2024

CHIEF EDITOR

என்ன ரூ.50 லட்சம் டெபாசிட் செய்து இருக்காங்களா? களம் இறங்கிய போலீசார்

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னா அடுத்த முன்னா சவுக் அருகே டீக்கடை வைத்துள்ள ராஜூ என்பவர் வங்கி ஒன்றில் கணக்கு தொடங்கினார். அவருக்கு ஏடிஎம் கார்டும் வழங்கப்பட்டது. இந்நிலையில்...

மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்

ஐதராபாத்: மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கொரோனா பரவலால் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு உலக நாடுகள்...

உக்ரைன் வீரர்களுக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்கும்… அதிபர் ஜோ பைடன் தகவல்

அமெரிக்கா: வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் வீரர்களுக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்கும் என்று கூறியுள்ளார். உக்ரைனுக்கு 31 ஆப்ரம்ஸ் பீரங்கிகள் அமெரிக்கா வழங்கவுள்ளதாக...

காரசாரமாக மாங்காய் தொக்கு செய்து பாருங்கள்

சென்னை: ருசியான முறையில் காரசாரமாக மாங்காய் தொக்கு செய்து பாருங்கள். இதோ செய்முறை. மாங்காய் - 1 கப் துருவியது நல்லெண்ணெய் - 1/2 கப் கடுகு...

வங்கி சேவைகள் பாதிக்கும் நிலை… 5 நாட்கள் இயங்காதாம்?

புதுடில்லி: பழைய ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வருகிற 30ம் தேதி (திங்கள்) மற்றும்...

முருங்கையில் உள்ள நன்மைகள்… பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது

சென்னை: முருங்கையில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள சத்துக்கள் பல நோய்களை குணப்படுத்த உதவும். எனவே முருங்கைக்காயை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை...

தேர்தலை நீதியாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு ஏதுவான சூழ்நிலை இருக்க வேண்டும்

கொழும்பு: உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் பொதுச்செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றது....

கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாக கறுப்புப் பட்டி அணிந்து பணி

யாழ்ப்பாணம்: அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற கறுப்பு வாரத்தின் முதல் நாளில் இந்த எதிர்ப்பு முன்னெடுக்கப்பட்டது. அரச வைத்தியசாலையில் நிகழும் மருந்துத் தட்டுப்பாடு, சத்திர சிகிச்சை...

முறைப்பாடு செய்யவுள்ளதாக சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் தகவல்

கொழும்பு:  தனது கையொப்பத்தை போலியாகப் பயன்படுத்தி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி...

எடை இழப்புக்கு கிரீன் டீயுடன் என்ன சேர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: எடை குறைக்கும் உணவில் கிரீன் டீ-க்கு முக்கிய பங்கு உள்ளது. இது உடல் எடையை குறைப்பது மட்டுமில்லாமல் உடலில் உள்ள நச்சுக்களையும் நீக்குகிறது. கிரீன் டீ...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]