அமலாக்கத் துறை விசாரணைக்கு அமைச்சர் பொன்முடி ஆஜர்
சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக வரும் 30-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில்...