தமிழகம் அமைதியான மாநிலமாக இருப்பதால் எப்போதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது: சத்யபிரதா சாஹு
பெரம்பலூர்: தமிழகம் அமைதியான மாநிலமாக இருப்பதால் எப்போதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டத்தில்...