காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி நிறைவு விழா- உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை
வாரணாசி: உத்தரபிரதேசம் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி கடந்த மாதம் நவம்பர் 17ம் தேதி வாரணாசியில் தொடங்கியது. இதனை பிரதமர் மோடி கடந்த 19ம் தேதி தொடங்கி...
வாரணாசி: உத்தரபிரதேசம் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி கடந்த மாதம் நவம்பர் 17ம் தேதி வாரணாசியில் தொடங்கியது. இதனை பிரதமர் மோடி கடந்த 19ம் தேதி தொடங்கி...
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.86 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் இளைஞர் கைது செய்யப்பட்டார் சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.86...
புதுடெல்லி:இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருந்தார். இதையடுத்து, இந்த ஆண்டுக்கான...
திருப்பூர்: போலி ஆதார் அட்டையுடன் திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேச வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. போலி ஆதார்...
மாஸ்கோ: உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்துமாறு போப் பிரான்சிஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் எனவும், தேவைப்பட்டால் ரஷ்ய அதிபரை நேரில்...
நியூயார்க்: ஐ.நா.சபையில் இந்தியா தலைமையில் உலகளாவிய பயங்கரவாத வழிமுறைகள் என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஐ.நா. சபையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்...
லண்டன்: இந்தியாவில் பிறந்த மாணவர் ரிஷி அதுல் ராஜ் போபட் (வயது 27). ரிஷி அதுல் ராஜ் போபட் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக...
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. புதுவையின் ஒவ்வொரு அசைவும் மத்திய ஆட்சியாளர்களின் தயவில் உள்ளதால் மாநில...
பெங்களூரு: பெங்களூரு - மைசூர் எக்ஸ்பிரஸ் காரிடார் அடுத்த மாதம் திறக்கப்படும் என்றும், 2023 மார்ச்சில் பிரதமர் நரேந்திர மோடி முழு எக்ஸ்பிரஸ் காரிடாரையும் திறந்து வைக்க...
பெங்களூரு: ''என்னை யாராலும் வீழ்த்த முடியாது... யாரும் என்னை ஓரங்கட்டவில்லை,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், கர்நாடகா முன்னாள் முதல்வருமான பி.எஸ். எடியூரப்பா பேசினார். பாஜகவில் இருந்து...