தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழகம்: கிருஷ்ணகிரி கே ஆர் பி அணையிலிருந்து 439 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்களுக்கு வெள்ள...
தமிழகம்: கிருஷ்ணகிரி கே ஆர் பி அணையிலிருந்து 439 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்களுக்கு வெள்ள...
தமிழகம்: தமிழகம் முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையிலிருந்து நவம்பர் 9 முதல் 11 ஆம் தேதி வரை மூன்று...
மிசோரம்: சட்டீஸ்கரில் முதல் கட்ட தேர்தல், மிசோரம் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத்...
புதுடெல்லி: டெல்லி, அரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக...
ஜம்மு – காஷ்மீர்: ஜாமீனில் வெளியே வரும் தீவிரவாதிகளை கண்காணிப்பதற்காக அவர்களின் கணுக்காலில் ‘ஜிபிஎஸ் டிராக்கர்’ கருவியை பொருத்தும் முறையை ஜம்மு காஷ்மீர் போலீஸ் நடைமுறை படுத்தி...
திருமலை: தெலங்கானா முதல்வரை எதிர்த்து சேலத்தை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கு வருகிற 30ம்தேதி...
திருமலை: வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 7ம்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில்...
குடியாத்தம்: மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு தமிழக அரசு அடக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். மணல் கொள்ளையை தடுத்த போலீஸ் அதிகாரி மீது தாக்குதல்....
மதுரை: வைகை அணை வேகமாக நிரம்பி வருவதால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில்...
சென்னை: வடகிழக்கு மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வெப்பச்சலன சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று (05.11.2024) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலான இடங்களில்...