May 29, 2024

முதன்மை செய்திகள்

இந்தியா செய்திகள்

சினிமா

Blog

சாந்தா-தீபக் கோச்சார் மீது சிபிஐ வழக்குப்பதிவு

புதுடில்லி: ஐசிஐசிஐ வங்கி தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தவர் சாந்தா கோச்சார். பதவியில் இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, எந்த விதிமுறைகளையும்...

இரு தரப்பு உறவுகளின் உறுதியான வளர்ச்சிக்காக இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா தயார்

பீஜிங்: லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு சீன ராணுவம் அத்துமீறியதில் இரு தரப்பிலும் பயங்கர மோதல் வெடித்தது. இதில் இரு நாட்டு படைகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து...

ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க வாங்க… ராகுல் காந்தி அழைப்பு

டெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து நாடு தழுவிய நடைப்பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். இந்த யாத்திரை தற்போது...

தென்னிந்திய திரையுலகத்தினரை இந்திய அரசாங்கம் பாராட்டுவதில்லை

மும்பை: நடிகை ஜெயசுதா நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, “நடிகை கங்கனா ரணாவத் 10 படங்கள் நடிப்பதற்குள் அவருக்கு...

விஜய் தேவரகொண்டா அடுத்து குஷி என்ற காதலை மையப்படுத்தி உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்

புனே: அர்ஜூன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து பிரபல நடிகராக ஆனவர் விஜய் தேவரகொண்டா. இதன்பின்னர், பான் இந்தியா கதாநாயகனாக இவரது அந்தஸ்து உயர்ந்தது....

திண்டுக்கல் மாவட்டத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் விபத்தில் சிக்கிய தனது மகனுக்கு இழப்பீடு வழங்கக் கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு பெண் தனது உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்....

இந்தியா கிரிக்கெட் விளையாடாவிட்டால் என்ன செய்வீர்கள் – ரவிச்சந்திரன் அஷ்வின்

சென்னை: இந்தியா - வங்கதேசம் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்திரவிச்சந்திரன் அஷ்வினால் வெற்றி...

ரொனால்டோவுக்கு புதிய ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் பரிசு

லிஸ்பன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது மனைவியின் கிறிஸ்துமஸ் பரிசை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். போர்ச்சுகல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அவர் சமீபத்தில் மான்செஸ்டர் யுனைடெட்...

பாதுகாப்பு பெட்டியில் உள்ள பொருட்களுக்கு ஏதேனும் இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டால் வங்கிகள் பொறுப்பாகும்

புதுடில்லி: வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ஜன. 1ல், லாக்கரை  புதுப்பிக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் தற்போதுள்ள...

பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வாழ்த்து

புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றுடன் 306வது நாள். இந்தப் போரில் பலர் இறந்தனர். இதனிடையே, இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!