May 18, 2024

அண்மை செய்திகள்

தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மதுரை: வைகை அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதுரை யானைக்கல் பாலம் அருகே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது....

பொங்கலுக்கு மூங்கில் ஏணி விற்பனை தீவிரம்

திருப்புவனம்: தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு, ஏராளமானோர் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, சுண்ணாம்பு பூசி அழகுபடுத்துகின்றனர். வீடுகளில் ப்ளாஸ்டெரிங் மற்றும் பெயிண்ட் அடிப்பதற்கு ஏணிகள் பயன்படுத்தப்படுகின்றன....

தாவரவியல் பூங்காவில் உள்ள பெர்ன் புல் மைதானம் பராமரிப்பிற்காக மூடல்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, முதல் மற்றும் இரண்டாவது சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம்....

வத்தலக்குண்டு அருகே முகாமிட்டுள்ள கடல் கொக்கு… பொதுமக்கள், விவசாயிகள் வியப்பு

வத்தலக்குண்டு: கடல்கொக்கு, கரை கொக்கு, கருங்கொக்கு என அழைக்கப்படும் 'வெஸ்டர்ன் ரீஃப் ஹேரான்' பறவை பெரும்பாலும் கடலோர பகுதிகளிலும், முகத்துவாரங்களிலும் மட்டுமே காணப்படுகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம்,...

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஆண்டு அட்டவணை வெளியீடு!

சென்னை: 1,766 பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரலில் தேர்வு நடைபெறும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப்...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 614 ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசுப் தொகுப்பு விநியோகம்

ராணிப்பேட்டை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு முழு நீள கரும்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ₹1,000 ரொக்கத்துடன் வழங்க...

குமரி, நெல்லை மலைப்பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை அறிவிப்பு!!

சென்னை: இலங்கையின் தெற்கே இந்தியப் பெருங்கடலின் பூமத்திய ரேகையின் கிழக்குப் பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், இன்று (10.01.2024) தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு...

தங்கத்தின் விலை மாற்றமின்றி ரூ.46,560 ஆக உள்ளது..!!

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத்தின் விலை மாற்றமின்றி ரூ.46,560 ஆக உள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை மாறாமல் ஒரு கிராம் ரூ.5,820 ஆக...

நாளை மற்றும் நாளை மறுநாள் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆணையம் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன்...

ஜல்லிக்கட்டில் டிராக்டர் பரிசாக வழங்க அன்புமணி கோரிக்கை

தர்மபுரி: தர்மபுரி மேற்கு மாவட்ட பாமக சார்பில், பாலக்கோடு சட்டசபை தொகுதி களப்பணியாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம், மாண்புமிகு தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., தலைமையில் நேற்று நடந்தது. இதில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]