தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
மதுரை: வைகை அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதுரை யானைக்கல் பாலம் அருகே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது....