May 4, 2024

அண்மை செய்திகள்

ஈரோடு – நெல்லை தினசரி விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு

சென்னை: ஈரோடு-நெல்லை விரைவு ரயில் (16845) சேவையை செங்கோட்டை வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. நெல்லை – செங்கோட்டை வழித்தடத்தில் கடந்த சில ஆண்டுகளாக...

நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட ஜப்பானின் ஸ்லிம் விண்கலம்

ஜப்பான்: சுற்றுவட்ட பாதையில் செலுத்தப்பட்ட ஸ்லிம் விண்கலம்... நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக ஜப்பானால் அனுப்பப்பட்டுள்ள ‘ஸ்லிம்’ விண்கலம், அதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக கடந்த திங்கள்கிழமை செலுத்தப்பட்டது....

ரோஹிங்கயா அகதிகளை காப்பாற்றிய இந்திய அதிகாரிகளுக்கு பாராட்டு

நியூயார்க்: இந்திய அதிகாரிகளுக்கு பாராட்டு... அந்தமான் நிகோபாா் கடல் பகுதியில் 142 ரோஹிங்கயா அகதிகளைக் காப்பாற்றியதற்காக இந்திய அதிகாரிகளுக்கு ஐ.நா. அகதிகள் நல அமைப்பு பாராட்டுக்கள் தெரிவித்து...

ரஷியாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தகவல்

உக்ரைன்: போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்... ரஷியாவின் போா் விமானங்கள் மற்றும் ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது: உக்ரைனின் தெற்கு...

மீண்டும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் பொது நிகழ்ச்சிகள், கட்சி கூட்டம் என எந்த நிகழ்ச்சியிலும்...

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.47,200 ஆக உள்ளது..!

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் நகை ரூ.5,900-க்கும், சவரன் ரூ.47,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி...

தொட்டபெட்டாவின் இயற்கை அழகை பைனாகுலர் மூலம் காண குவியும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்கின்றனர். குறிப்பாக, வெளிநாடு மற்றும்...

ஜன., 7-ம் தேதி நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர் தேர்வு பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சென்னை: பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு 42,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்:- ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு எண். 03 / 2023 மற்றும்...

விடுமுறை காரணமாக ஊட்டி-கூடலூர் சாலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கடலூர்: கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு திரும்பும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், உள்ளூர் வாகனங்களான அரசு பஸ்கள், தனியார்...

ஊட்டி பைன் வனப்பகுதியில் பயணிகளை பாதுகாக்க நடவடிக்கை: சுற்றுலா பயணிகள் கோரிக்கை

ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]