May 2, 2024

அண்மை செய்திகள்

69.60 லட்சத்தை தாண்டியது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

உலகம்: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69.60 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,960,049 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால்...

பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு

சென்னை: சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகா் பேருந்து நிலையம் கட்டும் பணி 2019 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது....

பள்ளி, கல்லூரிகளில் சாதி மோதல்களைத் தடுப்பது குறித்த அறிக்கை பிப்ரவரியில் தாக்கல்

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசுப் பள்ளி மாணவனை, சக மாணவர்கள் சிலர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டினர். அதனைத் தடுக்க வந்த...

பிரான்சில் 303 இந்திய பயணிகளுடன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட விமானம் புறப்பட அனுமதி

பிரான்ஸ்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து மத்திய அமெரிக்க நாடான நிகாரகுவாவுக்கு 303 இந்தியர்களுடன் 'ஏ-340’ என்ற விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த...

பெங்களூருவில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்த வணிக வளாகத்திற்கு மிரட்டல்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள பைடராயனபுராவில் மால் ஆப் ஏசியா என்ற வணிக வளாகம் உள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடில், அலங்காரம் செய்யப்பட்டது....

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் டெஸ்டில் முதல் முறையாக வென்று இந்தியா வரலாற்று சாதனை

விளையாட்டு: மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியை முதல் முறையாக வீழ்த்தி, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது.இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய மகளிர்...

நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னையில் உள்நாட்டு விமான சேவைகள் 2 முனையங்களில் இயக்கம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் மட்டுமே இருந்தது. கடந்த நவம்பர் 15-ம் தேதி நிலவரப்படி, டெர்மினல்-1 மற்றும் டெர்மினல்-4 இரண்டு டெர்மினல்களாக செயல்பட்டு வருகின்றன....

கோவை – பொள்ளாச்சி இடையே கூடுதல் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரயில் சேவை: எல்.முருகன் தகவல்

கோவை: கோவை - பொள்ளாச்சி இடையே கூடுதல் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நேற்று துவக்கி வைத்த மத்திய அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:- அமிர்த...

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர்களை பெரிய பாதிப்புகளாக மத்திய அரசு கருதவில்லை: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை: மத்தியில் மதவெறி சக்திகள் ஆட்சியில் அமர்ந்து நாடாளுமன்றத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் குழி தோண்டி வருகின்றன. இதை முறியடிக்க வேண்டும். பகுத்தறிவு கூறக்கூடிய கல்லூரிகள் மற்றும் பள்ளிகள்...

தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால் தமிழகம் பொருளாதாரத்தில் மேலும் பின்னுக்கு தள்ளப்படுவோம்: அண்ணாமலை

கோவை: கோவை விமான நிலையத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 20-ம் தேதி மத்திய அரசு குழு ஆய்வு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]