May 19, 2024

அண்மை செய்திகள்

இஸ்ரேல் நாட்டுக்கு தொழிலாளர்கள் தேவை… ஹரியானா அரசு விளம்பரம்

ஹரியானா: திறன்மிகு தொழிலாளர்கள் தேவை... இஸ்ரேல் நாட்டுக்காக 10 ஆயிரம் திறன்மிகு தொழிலாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஹரியானா மாநில அரசு விளம்பரம் வெளியிட்டுள்ளது. ஹமாஸ் போராளிகளுடனான போர் காரணமாக,...

கேரளாவில் பரவுது கொரோனா புதிய திரிபு வைரஸ்: மக்கள் அச்சம்

டெல்லி: கொரோனா வைரஸ் பரவல்... கேரளாவில் தற்போது கொரோனாவின் புதிய திரிபான ஜே.என்.1 வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதாக, கொரோனா திரிபுகளை ஆய்வு செய்துவரும் மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில்...

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துக்களை சுட்டிக்காட்டும் விதவிதமான கேக்குகள்

நியூயார்க்: வித்தியாசமான கேக்குகள்... அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகளை சுட்டிக்காட்டும் வகையில் விதவிதமான கேக்குகள் உருவாக்கப்பட்டன. கடல் நீர்...

ஐடி ஊழியர்கள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் நிறுவனத்திடம் புகார்: பெங்களூருவில் அதிரடி

பெங்களூரு: உலகின் நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. போக்குவரத்து நெரிசல், விதி மீறல் ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், விபத்துகளும் அதிகரித்து...

காசி தமிழ் சங்கம்-2 வாரணாசியில் இன்று தொடக்கம்: திருக்குறள், மணிமேகலை மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிடுகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: உ.பி., மாநிலம் வாரணாசியில் கடந்த ஆண்டு டிசம்பரில் காசி தமிழ் சங்கம் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்றத் தொகுதியில் தொடங்கி வைத்த இந்நிகழ்ச்சி...

பிரதமர் நரேந்திர மோடி-ஓமன் மன்னர் சந்திப்பு… இந்தியா – ஓமன் உறவில் இது ஒரு வரலாற்றுத் தருணம்

புதுடெல்லி: உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா வந்துள்ள ஓமன் நாட்டு சுல்தான் (மன்னர்) ஹைதம் பின் தாரிக்கை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வரவேற்றார். வர்த்தகம் மற்றும் முதலீடு...

மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு ஆண்டாள் பட்டு உடுத்தி 18 கஜத் திருப்பாவையில் காட்சி

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சனிக்கிழமை இரவு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆண்டாள் தங்க இலையால் நெய்யப்பட்ட 18 கஜத் திருப்பாவை...

சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடெல்லி: சிங்கப்பூரில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாட்டு மக்கள் முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில்...

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மணல் குவாரிகளை இயக்க வேண்டும்: முதல்வருக்கு லாரி உரிமையாளர்கள் கடிதம்

சென்னை: தென்மண்டல லாரி உரிமையாளர்கள் நலச் சங்கத் தலைவர் ஆர்.முனிரத்தினம் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி, கர்நாடகாவை போன்று தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை...

காய்ச்சல் பரவுவது தொடர்பாக தி.மு.க. ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இல்லை: சி.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

 புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழகத்தில் காய்ச்சல், சளி, சோர்வு, உடல்வலி போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சலானது டெங்கு,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]