May 2, 2024

அண்மை செய்திகள்

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஏன்? நீதிபதி கேள்வி

புதுடில்லி: டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பொதுத்தேர்தலுக்கு முன்னதாக ஏன் கைது செய்யப்பட்டார் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால்...

பழனி மலைக்கோயிலில் தடையை மீறி செல்போன் பயன்படுத்தும் அண்ணாமலை

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில், பக்தர்கள் உற்சாகமாக சாமியை செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அங்கு செல்போன்...

12 இடங்களிலாவது வெற்றி பெறுவோம்: சந்திரசேகர ராவ் உறுதி

தெலுங்கானா: நாங்கள் 17 தொகுதிகளில் குறைந்தது 12 இடங்களிலாவது வெற்றி பெறுவோம் என்று பிஆர்எஸ் கட்சி தலைவரும், தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்....

பாஜக வெற்றி பெற்றால் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும்: அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ்

லக்னோ: நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் என்று டிம்பிள் யாதவ் கூறியுள்ளார். உ.பி.யின் மெயின்புரி...

கோடை வெயிலில் தாகத்தைத் தணிக்க நீர்மோர் கொடுப்போம்: கட்சி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை வேண்டுகோள்!

சென்னை: கோடையின் கடுமையை போக்க தண்ணீர் வழங்க வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகளுக்கு பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

எங்களுக்கு ஒரு வாரம் டைம் வேணும்… எங்களுக்கு 15 நாட்கள் வேணும்

புதுடில்லி: தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்க்கு பதில் அளிக்க பாஜக 1 வாரம் கேட்கிறது. காங்கிரஸ் 15 நாட்கள் கேட்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்தல்...

எண்ணெய் குளியலின் மகத்துவம்… உடல் உஷ்ணத்தை தணிய செய்கிறது

சென்னை: உஷ்ணமான உடலை எண்ணெய் குளியலின் மூலம் குளிரவைக்கும் முடியும். சித்தமருத்துவம் படி தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை தின ஒழுக்கம் என்கிறது. பருவநிலை மாற்றத்தால்...

இந்தியாவின் எதிர்காலம் நாடாளுமன்றத் தேர்தல் முடிவைப் பொறுத்தது: செல்வப்பெருந்தகை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அந்தந்த மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட கமிஷன்கள் வழங்கும் தரவுகளின்படி அந்தந்த மாநில அரசுகள்...

சேப்பங்கிழங்கு குடல் புண்களை விரைவில் குணமாக்கும் என்பது தெரியுங்களா?

சென்னை: சேப்பங்கிழங்கு வழவழப்பான தன்மை கொண்டது. இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பற்களுக்கும் எழும்புகளுக்கும் வலுவை சேர்க்கும். சேப்பக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான...

மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரும் வெள்ளரிக்காய் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: வெள்ளரிகாய் நீர்ச்சத்து மிகுந்துள்ள ஒரு காய்கறியாகும். இது கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]