May 13, 2024

அண்மை செய்திகள்

அடுத்த மாதம் படப்பிடிப்பு ஸ்டார்ட்… அஜித் படம் குறித்த தகவல்

சென்னை:  ‘துணிவு’ திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் அஜித்குமார், இயக்குனர் விக்னேஷ் சிவனின் படத்தில் நடிக்கவுள்ளார். அஜித் நடிக்கும் 62ஆவது படத்தை, லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு...

அதிக வாடகை கட்டணம் வசூலிக்கும் நகரமாக வான்கூவர் தொடர்ந்து நீடிப்பு

கனடா: அதிக வாடகை கட்டணம் வசூலிக்கும் நகரமாக வான்கூவர் தொடர்ந்து நீடிப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, வான்கூவரில் ஒற்றை...

ஜெர்மனியின் நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் உறுதி

ஜெர்மனி: சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றும் போது ஜெர்மனி தனது எரிசக்தி விநியோகத்திற்காக ரஷ்ய இறக்குமதியை இனி நம்பியிருக்காது என நிதி அமைச்சர்...

12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த கூகுள்-அதிர்ச்சி அறிவிப்பு

அமெரிக்கா:மைக்ரோசாப்ட், அமேசான் மற்றும் ஃபேஸ்புக்கைத் தொடர்ந்து, கூகுளும் அதன் அளவைக் குறைக்க உள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உலகளவில் 12,000 பேரை...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு

இலங்கை: கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கடற்றொழில் சார் அமைப்புக்கள் இரண்டின் பிரதிநிதிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் கடல் வளத்திற்கும்...

தேசிய வேலைநிறுத்தத்தால் படகு சேவைகள் பாதிப்பு?

பிரான்ஸ்: தேசிய வேலைநிறுத்தத்தால் டோவர் மற்றும் கலேஸ் இடையேயான படகுகள் சேவை தடைபடுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் துறைமுகத்திற்கு மற்றும் அங்கிருந்து வரும் சேவைகள் 7 மணி முதல்...

அயராத பணி… உறைப்பனியிலும் காவல் காக்கும் உக்ரைன் வீரர்கள்

உக்ரைன்: உறைப்பனியிலும் காவல்... உறைபனியிலும் உக்ரைன் வீரர்கள் காவல் பணியில் ஈடுபாடுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை....

பணியில் தொடர்வதற்கான ஆற்றல் தன்னிடம் இல்லை… பதவி விலகுவது குறித்து அறிவிப்பு

நியூசிலாந்து: பணியில் தொடர்வதற்கான ஆற்றல் தன்னிடம் இல்லை என கூறி வரும் பிப்ரவரி 7ஆம் திகதிக்குள் அவர் தொழிலாளர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அவர்...

கடுமையான போராட்டங்களை மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை

கொழும்பு:  உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏதேனும் காரணங்களைக்கூறி அரசாங்கம் பிற்போட முயற்சிக்குமானால், மக்களுடன் வீதியில் இறங்கி கடுமையான போராட்டங்களை மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...

தராசு சின்னத்தில் மலையக அரசியல் அரங்கம் களமிறங்கவுள்ளதாக அறிவிப்பு

கொழும்பு: வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தராசு சின்னத்தில் மலையக அரசியல் அரங்கம் களமிறங்கவுள்ளதாக அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில் வாகனம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]