May 20, 2024

அண்மை செய்திகள்

முறைப்பாடு செய்யவுள்ளதாக சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் தகவல்

கொழும்பு:  தனது கையொப்பத்தை போலியாகப் பயன்படுத்தி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி...

எடை இழப்புக்கு கிரீன் டீயுடன் என்ன சேர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: எடை குறைக்கும் உணவில் கிரீன் டீ-க்கு முக்கிய பங்கு உள்ளது. இது உடல் எடையை குறைப்பது மட்டுமில்லாமல் உடலில் உள்ள நச்சுக்களையும் நீக்குகிறது. கிரீன் டீ...

எனக்காக இஷ்டப்பட்டால் எனது படங்களை பாருங்கள்… இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அதிரடி பதிவு

ஐதராபாத்: என் கோல்டு படத்தை நீங்கள் விமர்சிப்பது சரியாக இருக்கலாம். அது நல்லதல்ல. எனக்காக இஷ்டப்பட்டால் எனது படங்களை பாருங்கள் என்று இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பதிவிட்டுள்ளார்....

நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக நாஞ்சில் சம்பத் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சம்பத் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த...

சேலத்தில் சிறுவர், சிறுமிகள் மீட்கப்பட்டு சைல்டு லைன் அமைப்பினரிடம் ஒப்படைப்பு

சேலம்: சேலம் ரயில்வே உட்கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஓசூர், தர்மபுரி, ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில் நிலைய பகுதிகளில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தை தொழிலாளர்கள் அதிகளவு...

விமான நிலைய அறிவிப்பு பலகையில் தமிழ் மொழி… கோர்ட்டில் பொதுநல வழக்கு

மதுரை: மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களில் அறிவிப்பு பலகைகளை தமிழில் வைக்கவும், பாதுகாப்பு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு அடிப்படை தமிழ்மொழி தெரிந்திருக்க...

நிபந்தனையின்றி காங்கிரசுக்கு ம.நீ.ம., ஆதரவு தெரிவித்து அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் இறந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம்...

ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோயில் கட்டிடம் இடிப்பு

நாமக்கல்: கோயில் ஆக்கிரமிப்பாக இருந்தாலும் அதனை அகற்ற கோர்ட்டுக்கு உரிமை உண்டு. எனவே, கோயில் நிர்வாகம் கட்டியுள்ள கட்டுமானங்களை இரு மாதங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று கடந்த...

சென்னையில் நினைவிடங்களை பார்க்கத் தடை விதிப்பு

சென்னை: நினைவிடங்களை பார்க்கத் தடை... சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்ப்பதற்கு இன்று முற்பகல் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குடியரசு தின...

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெ., ஆடைகள், காலணிகள் ஏலத்தில் விட உத்தரவு

பெங்களூரு: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]