May 11, 2024

அண்மை செய்திகள்

விமானப் படைப் பயிற்சியைத் தொடங்கிய ரஷ்யா – பெலாரஸ்

ரஷ்யா, ரஷ்யாவும் பெலாரஸும் இன்று கூட்டு விமானப் படைப் பயிற்சியைத் தொடங்குகின்றன. இது உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெலாரஸ் வழியாக உக்ரைனில் ரஷ்யா...

குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 14 பேர் மீது வழக்கு பதிவு…

சென்னையில் தெருக்கள், சாலைகள், வாகன நிறுத்துமிடம் போன்ற பகுதிகளில் நீண்ட நாட்களாக நிறுத்தப்படும் வாகனங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும். விசாரணை நடத்தி வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க...

நேபாளத்தில் விமான விபத்து…. கருப்புப் பெட்டி எங்கு உள்ளது….

நேபாளம், நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் காக்பிட் குரல் ரெக்கார்டர் மற்றும் டேட்டா ரெக்கார்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை அறிய...

புழல் சிறையில் திடீர் சோதனை…

சென்னையை அடுத்த புழல் சிறையில் 2,000க்கும் மேற்பட்ட கைதிகளும், சிறையில் 800க்கும் மேற்பட்ட கைதிகளும், பெண்கள் சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் கைதிகளும் உள்ளனர். கைதிகளின் செல்போன்...

பிரிட்டனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா

ரஷ்யா:உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. உக்ரைனை சீர்குலைக்கும் வகையில் ரஷ்யா தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு...

நேபாளத்தில் விமான விபத்து எப்படி நடந்தது…. வெளியானது கடைசி நிமிட வீடியோ….

நேபாளம், நேபாளத்தில் உள்ள பொக்ரா விமான நிலையத்தில் 72 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் தரையிறங்க முயன்ற போது விபத்துக்குள்ளானதில் 5 இந்தியர்கள் உட்பட 68 பேர்...

அமெரிக்காவில் பரபரப்பு…. ஜோ பைடனின் வீட்டில் இரகசிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு

அமெரிக்கா, அமெரிக்க ஹவுஸ் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, ஜனாதிபதி ஜோ பைடனின் வீட்டில் இரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான விசாரணையை மேற்பார்வையிடுவதாக உறுதியளித்துள்ளார். சமமான முறையில் நீதி...

பெட்ரோல் வாங்க பணம் இல்லை…. கடுப்பான வாலிபர் என்ன செய்தார் தெரியுமா?

கன்னியாகுமரி , கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதிக்கு செல்லும் சிறிய கால்வாயில் இருசக்கர வாகனம் ஒன்று கிடக்கிறது. இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்தனர். மேலும், இரு சக்கர...

பரபரப்பான ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் வாலிபர் பலி

மதுரை, தமிழர் திருநாளான தைத் திருநாளையொட்டி மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி, உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு...

பதிவு செய்யப்பட்ட அக்னிபாத் வீரர்களின் முதல் தொகுதி பயிற்சி-பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் தற்காலிக வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேரும் இளைஞர்கள் 4...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]