April 27, 2024

அண்மை செய்திகள்

இந்தியாவின் 78வது கிராண்ட்மாஸ்டர்… கொல்கத்தாவை சேர்ந்த கவுஸ்தவ் சட்டர்ஜி சாதனை…!!!

கொல்கத்தா: மைதானத்தை சுற்றி ஓடி வியர்வை சிந்துவதை விட, ஒரே இடத்தில் அமர்ந்து மூளையை பயன்படுத்தி செஸ் விளையாடுவது மற்ற விளையாட்டுகளை விட சற்று கடினம். கிராண்ட்மாஸ்டர்...

குண்டூர் கூட்ட நெரிச வழக்கு… முதல் குற்றவாளி கைது…!!!

குண்டூர்: விஜயவாடா எலுரு சாலையில் உய்யூர் ஸ்ரீனிவாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். குண்டூர் கூட்ட நெரிச வழக்கில் அவர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது....

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் ரோஹித் கேப்டன் – பிசிசிஐ

மும்பை: 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான அணி மண்ணில் சாதனை படைக்கும் என ரசிகர்கள்...

2.68 கோடி ரூபாய் மதிப்பில், துணை சுகாதார கட்டடங்கள் திறப்பு

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில், ஸ்ரீபெரும்புதூர், பழந்தண்டலம், திருமுடிவாக்கம், வளத்தூர், திருப்புட்குழி சித்த மருத்துவ பிரிவு கட்டடம், புதிதாக...

சீனாவில் உயிரிழந்த தமிழக மாணவரின் உடலை கொண்டு வர வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை

ஷாங்காய்:சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த 5 வருடங்களாக மருத்துவம் பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த 22 வயது மாணவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார...

கரிப் கல்யாண் அன்ன யோஜனா இலவச உணவு தானிய திட்டம் அடுத்த ஆண்டு டிசம்பர் வரை நீட்டிப்பு

புதுடெல்லி: கொரோனா லாக்டவுன் காலத்தில் மத்திய அரசு கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை ஏப்ரல் 2020 இல் செயல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், ஏழை குடும்பத்தில் உள்ள...

2022 சிறந்த வருடமாக அமைந்ததற்கு நடிகர் கார்த்தி மகிழ்ச்சி

கடந்த ஆண்டு சவாலான வேடங்களில் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது என்று நடிகர் கார்த்தி கூறினார். .இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருமன், பொன்னியின் செல்வன்-1 மற்றும்...

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடும் குளிர் காரணமாக பள்ளி நேரம் குறைப்பு

லக்னோ:கடும் குளிர் காரணமாக லக்னோவில் பள்ளிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடும்...

நாமக்கல்லில் முட்டை விலை அதிகரிப்பு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1100 கோழிப்பண்ணைகளில், 7 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகிறது. தினமும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகின்றன. தமிழக அரசின் சத்துணவு...

சொர்க்கவாசல் இன்று அதிகாலை 4.48 மணிக்கு திறப்பு

சென்னை :பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 22ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. தற்போது, ​​இரவு 10...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]