May 10, 2024

அண்மை செய்திகள்

உறுதிமொழியை ஏற்று ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கிய வீரர்கள்

மதுரை: தமிழர் திருநாளான தைத் திருநாளையொட்டி மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி, உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு...

ஆப்கானிஸ்தானின் முன்னாள் பெண் எம்.பி க்கு நடந்த சோகம்

ஆப்கானிஸ்தான்:ஆப்கானிஸ்தானின் காபூலில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வன்முறை சம்பவங்களும் படுகொலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க ஆதரவு அரசில் ...

ரிமோட் வாக்குப்பதிவு…. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது யார்?

சென்னை: இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை அறிமுகப்படுத்த தேர்தல் ஆணையம் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த...

நேபாள விமான விபத்து – 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன

புதுடெல்லி: 68 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்கள் என மொத்தம் 72 பேருடன் பொக்ரா விமான நிலையத்திற்கு வந்த ஈட்டி ஏர்லைன்ஸ் விமானம் நேற்று நேபாளத்தில்...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இறைச்சி கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேலை நிமித்தமாக சென்னையில் வசித்து வந்த லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதையடுத்து...

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை போன்று பெங்களூரிலும் திறப்பு

பெங்களூரு: கோவையில் 2017ம் ஆண்டு ஆதியோகி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.இதையடுத்து, ஆதியோகியை தரிசனம் செய்வதற்காக உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் கோவைக்கு...

கண்வலி நீங்க உதவும் ரணகள்ளி இலை… வேறு பல நன்மைகளும் உண்டு

சென்னை: ரணகள்ளி இலை பசை போன்ற திரவத்தை கொண்டுள்ளது. இந்த இலை அமிலத்தன்மையுடனும் உவர்ப்புத்தன்மையையும் கொண்டிருக்கும். மிகச்சிறிய தாவர வகையைச் சேர்ந்தது ரணகள்ளி. இதை அழகுக்காக பலர்...

இந்தியா இலங்கை ஒன்றிணைந்து கடல் படை பயிற்சி

கொழும்பு: இந்திய கடற்படையின் INS டெல்லி கப்பல் இலங்கையின் வடகிழக்கு பகுதியில் உள்ள திரிகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்த இந்திய...

நேபாள விமான விபத்து-வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்

நேபாளம்:நேபாளத்தின் புது டெல்லியைச் சேர்ந்த எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் 68 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் உட்பட 72 பேர் பயணம் செய்தனர். இந்த...

முன்னால் அதிபர் ட்ரம்ப் க்கு சொந்தமான நிறுவனத்திற்கு 136 கோடி ரூபாய் அபராதம்

வாஷிங்டன்,:அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு பெரிய தொழிலதிபர். டிரம்ப் அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தனிப்பட்ட வருமானத்தை திரித்துக்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]