ராணி வேலு நாச்சியாரின் சாதனை பல தலைமுறைகளை ஊக்குவிக்கும் – பிரதமர் மோடி ட்வீட்
புதுதில்லி, வீரமங்கை வேலுநாச்சியார் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட முதல் வீரப் பெண்மணி. இவர் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி என்று அழைக்கப்படுகிறார். 18ஆம் நூற்றாண்டில் ராணியாக சிவகங்கையை ஆண்ட...