வாராக் கடன்களை தள்ளுபடி செய்தாலும் சட்ட நடவடிக்கை தொடரும் – நிதி அமைச்சர்
புதுடெல்லி: ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- வங்கிகள் தங்கள் இருப்புநிலைகளை மேம்படுத்தவும், வரி பலன்களை பெறவும், முதலீட்டை அதிகரிக்கவும், வழக்கமான...