May 23, 2024

அண்மை செய்திகள்

முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள்

கராச்சி: பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற...

பிசிசிஐ தேர்வுக் குழுவில் ஹர்விந்தர் சிங் நீடிக்க வாய்ப்பு

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய தேர்வுக்குழு விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணல் நேற்று தொடங்கியது. கடந்த ஆண்டு புதிய தேர்வுக் குழுவை நியமிக்கும்...

இந்தியாவை அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாது – ஹர்திக் பாண்டியா

புதுடெல்லி: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்குகிறது. இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா...

கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மேலும் நீட்டிப்பு

புதுடெல்லி: ஏப்ரல் 2020 இல், மத்திய அரசு கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை செயல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், ஏழை குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் 5 கிலோ...

இந்திய அறிவியல் மாநாட்டில் பொதுமக்களுக்கு அனுமதி

புதுடெல்லி: நாட்டில் உள்ள முன்னணி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்கும் இந்திய அறிவியல் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கொரோனா நோய் தொற்று காரணமாக...

கழுகுகள் மோதியதால் விமானம் 4 மணி நேரம் தாமதம்

கோவை:கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் 22 விமானங்கள் இயக்கப்படுகின்றன. காலையில் ஏர் அரேபியா மற்றும் மாலையில் சிங்கப்பூர் மூலம் சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இன்று...

சுமார் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பொது நூலகத் துறை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகம், தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து ஜனவரி...

நீதிபதிகளில் 15% பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்

சென்னை: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- சென்னை உயர்நீதிமன்றம் உட்பட நாட்டில் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் கடந்த 5 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட...

பொன் மாணிக்கவேல் கோரிக்கை; உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

புதுடெல்லி: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் தனக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்....

இழிவான கருத்தைச் சொல்லும் வேலைகளில் ஈடுபட வேண்டாம் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அதிமுக 4 ஆக உடைந்தது, தமிழகத்தில் நாம்தான் அடுத்த பெரிய கட்சி என புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]