May 27, 2024

அண்மை செய்திகள்

நாடு முழுவதும் இன்று 259 ரயில் சேவைகள் ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

புது தில்லி, வட இந்தியாவில் மாசுபாடு காரணமாக போக்குவரத்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக டெல்லி விமான சேவையில் பாதிப்பு...

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ இனிப்பு அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம்...

விஜய்யின் அம்மாவின் சமையலை நான் சாப்பிட்டேன்..அஜித் பேச்சு

தமிழ் சினிமா, தமிழ் சினிமாவின் இரு துருவங்கள் அஜித் மற்றும் விஜய். திரையுலகம் மற்றும் ரசிகர்களால் போட்டி நடிகர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். அந்த வகையில் இப்போது துணிவு, வாரிசு...

அதிக கொழுப்புகளால் ஏற்படும் நோய்கள் பற்றி அறிந்து கொள்வோம்

சென்னை: சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, ஒரு மனிதனின் உடலில் அதிக கொழுப்புகள் சேரும்போது அவை ரத்த நாளங்களின் வழியாக ரத்தம் பாய்வதை கடினமாக்குகிறது. மாறிவரும் வாழ்க்கை முறைகளினாலும்,...

மாவு புளிக்காமல் இருக்க சில யோசனைகள் உங்களுக்காக!!!

சென்னை: பிரிட்ஜ் இல்லாதவர்கள், பிரிட்ஜ் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் இட்லி மாவு அதிக நாட்கள் வரை புளிக்காமல் பதபடுத்துவது என்பது சவாலான காரியமாகவே இருந்து வருகிறது. என்ன...

ஜோபோபோ எண்ணெய்யால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்

சென்னை: அமெரிக்காவில் உள்ள அரிஸோனா, கலிஃபோர்னியா ஆகிய பகுதிகளிலும், மெக்ஸிகோவிலும் காணப்படுகின்ற சிம்மான்சியா சைனீசிஸ் என்னும் தாவரத்தில் இருந்து கிடக்கப்பெறும் விதைகளில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்க்கு பெயர்...

தச்சங்குறிச்சியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு… இரண்டாம் சுற்று நிறைவில் 20 மாடுபிடி வீரருக்கு காயம்

தச்சங்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு ஏற்பாடு...

இட்லி, தோசைக்கு அருமையான சைட் டிஷ் பூண்டு சட்னி

சென்னை: பூண்டு சட்னி என்றாலே குழந்தைகள் அலறி அடித்து ஓடிவிடுவார்கள். சாதாரணமாக வீட்டில் வைக்கும் குழம்பில் பூண்டு சேர்த்தால் கூட குழந்தைகள் அதை தட்டில் ஒதுக்கி விடுவார்கள்....

இமாச்சல் பிரதேச அமைச்சரவை விரிவாக்கம்… மறைந்த வீரபத்ரசிங்கின் மகன் விக்ரமாதித்யா அமைச்சராக பதவி ஏற்றார்.

சிம்லா, இமாச்சல பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. கடந்த மாதம் 11ம் தேதி...

நேர்மையும், தூய்மையும் இல்லாத நபர் ஆளுநராக உள்ளார்… டி.ஆர்.பாலு விமர்சனம்

சென்னை: நேர்மையும், தூய்மையும் இல்லாத ஒரு நபர் ஆளுநராக உள்ளார் என ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்தார் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு. மறைந்த முன்னாள் திமுக பொதுச்செயலாளர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]