May 27, 2024

அண்மை செய்திகள்

தனிப்பட்ட காரணங்களுக்காக அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன்

சண்டிகர்: பஞ்சாப்பில் 2022 சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரசை தோற்கடித்து ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது. டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவாலின்...

ஜெயிலர் பட படப்பிடிப்பு… ஹைதராபாத் புறப்பட்டார் ரஜினிகாந்த்

சென்னை, ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முத்துவேல் பாண்டியன் வேடத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். 65...

இந்தியாவிலேயே முதன்முதலில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு

பாட்னா: பீகார் மாநிலத்தில் இன்று முதல் ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கியது. கடந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில்...

தமிழகத்துக்கும் தமிழ்நாடு என்பத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை – ஆளுநர்

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரியில் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி:- தமிழ்நாடு என்று கூறக்கூடாது, தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்கிறார் ஆளுநர். தமிழகத்தை எப்படி...

ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா போட்டி டிராவில் முடிவதற்கான வாய்ப்பு

சிட்னி: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்க அணி...

சல்மான் கானின் முன்னாள் காதலி, தான் அனுபவித்த வன்முறை பற்றி கருத்து

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான். மான் வேட்டையில் இருந்து பல சர்ச்சைகளில் சிக்கி மீண்டும் சிறைக்கு சென்ற பிறகும் சல்மான் கானை விட்டுக்கொடுக்காமல் ரசிகர்களை...

கவர்னர் பேசவேண்டும் என்பதற்காக ஏதேதோ பேசி வருகிறார் – சீமான்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழ்நாடு கவர்னர் தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று...

கோவில்களில் கன்றுகளின் ஆரோக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்க பாதுகாப்பு நிதி

சென்னை: சென்னை நங்கநல்லூர் கோவில்களில் கன்றுகளின் ஆரோக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்க, இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையுடன் இணைந்து, கன்றுக்குட்டி பராமரிப்பு நிதியை...

மக்களின் பணத்தை பயன்படுத்தக் கூடாது – மேற்கு வங்க அமைச்சர் உதயன் குஹா

மேற்கு வங்கம்:உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலின் முதல் சேவை டெல்லி-வாரணாசி வழித்தடத்திலும், 2வது சேவை டெல்லி-காஷ்மீர் வைஷ்ணவி...

8 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட காந்தாரா 400 கோடிக்கு மேல் வசூல்

பெங்களூரு: நடிகர் ரிஷப் ஷெட்டியின் 'கந்தாரா' திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது. ஆரம்பத்தில் இப்படம் கன்னடத்தில் மட்டுமே வெளியானது. கர்நாடகாவில் விமர்சன ரீதியாகவும் நல்ல வசூலை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]