தடுப்பூசி எண்ணிக்கை 220 கோடி என்ற அளவை எட்டியது
புதுடில்லி: உலகம் முழுவதும் கொரோனா பல அலைகளாக பரவி, பாதிப்பு ஏற்படுத்தியதில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கி போனது. சர்வதேச அளவில்...
புதுடில்லி: உலகம் முழுவதும் கொரோனா பல அலைகளாக பரவி, பாதிப்பு ஏற்படுத்தியதில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கி போனது. சர்வதேச அளவில்...
சென்னை: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த 2 தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மேதுவாக நகரக்கூடும். இதன்...
புதுடில்லி: ட்விட்டர் எலான் மஸ்க் கைவசம் வந்ததும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறார். இதனை அடுத்து அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்துக்கும் கடும் விமர்சனத்துக்கு...
சென்னை: சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி...
சென்னை: நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள் அமைந்துள்ள வளாகத்தில் டிபிஐ அமைந்துள்ளது. அதிலிருந்துதான் பெயர் வந்தது....
நாக்பூர்:மராட்டிய குளிர்கால மாநாடு பொதுவாக மாநிலத்தின் 2வது தலைநகரமாக கருதப்படும் நாக்பூரில் நடைபெறும். நாக்பூரில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குளிர்கால மாநாடு நடைபெறவில்லை....
பாங்காக் : தாய்லாந்து கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் நேற்று இரவு தாய்லாந்து வளைகுடா கடல் பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அந்த போர்க்கப்பலில் கடற்படை...
சென்னை: சென்னை பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கிராம உரிமை மீட்புப் பேரணி என்ற பெயரில்...
சிம்லா: ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவுக்கு கொரோனா தொற்று...
வாஷிங்டன்:1984-ம் ஆண்டு முதல் திருமணமான அழகான பெண்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆண்டுதோறும் 'மிஸஸ் வேர்ல்ட்' போட்டி நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான போட்டிகள் அமெரிக்காவில் உள்ள வெஸ்ட்கேட் லாஸ் வேகாஸ்...