அப்தாப் ஜாமீன் மனு வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருமா?
புதுடெல்லி :தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா அவரது காதலன் அப்தாப் அமீனால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். அப்தாப் அமீன் ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசிய...
புதுடெல்லி :தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா அவரது காதலன் அப்தாப் அமீனால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். அப்தாப் அமீன் ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசிய...
புதுடெல்லி : வழக்கறிஞர் ஷதன் ஃபராசாத், ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஓ. சந்திரசூட் அமர்வில் மனு தாக்கல்...
மும்பை: மராட்டிய-கர்நாடக எல்லைப் பிரச்னைக்கு அரசியல் சாயம் பூச விரும்பவில்லை என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மராட்டிய-கர்நாடக எல்லைப் பிரச்சனை தொடர்பான கூட்டம் டெல்லியில் உள்துறை...
ஜெய்ப்பூர்: ராகுல் காந்தியின் இந்திய ஒருமைப்பாட்டு யாத்திரை 100 நாட்களை எட்டியுள்ள நிலையில் இன்று இமாச்சல பிரதேச முதல்வர், துணை முதல்வர் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ்...
புதுடெல்லி: மும்பையில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு நேரடி விமான சேவையை மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நேற்று தொடங்கி...
புதுடெல்லி: அக்னி 1 ஏவுகணை 1989ம் ஆண்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.தொடர்ந்து அக்னி 2, 3, 4 மற்றும் 5 ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன. அக்னி 5 கண்டம் விட்டு...
புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸ் அரசுடன் மத்திய அரசு கடந்த 2016ம்...
புதுடெல்லி/பெங்களூரு : கர்நாடகாவின் பெலகாவி, பிதார் மற்றும் கார்வார் மாவட்டங்களைச் சேர்ந்த 814 கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று மராட்டிய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இது...
அயோத்தி:அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. இக்கோயிலைச் சுற்றி 500 மீ. சுற்றுச்சுவர் அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது....
ஜெய்ப்பூர்:ஜாதிவெறி, வேலையில்லாத் திண்டாட்டம், வெறுப்பு, பணவீக்கம், அரசியல் மையமயமாக்கல் போன்ற பிரச்னைகளுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை...