May 18, 2024

இந்தியா

மத்திய அரசு ரூ.2 லட்சம் கோடி செலவில் இலவச உணவு தானிய திட்டம்

புது தில்லி: கொரோனா லாக்டவுன் காலத்தில் மத்திய அரசு கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை ஏப்ரல் 2020 இல் செயல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், ஏழை குடும்பத்தில்...

மத்திய அரசு அதிரடி… விமான நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறை

புதுடெல்லி: விமான நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சீனா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதையடுத்து,...

நேருவின் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் இவ்வளவு தியாகங்களைச் செய்ததில்லை

போபால்: இந்திய நாட்டிற்காக நேருவின் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் இவ்வளவு தியாகங்களைச் செய்ததில்லை. ராகுல் காந்தி பதவிக்காக நடக்கவில்லை என்று முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்தார்....

பிரதமரின் மலிவு விலை மருந்துகள் திட்டம், தொழில்முனைவோர்களுக்கு உதவுகிறது

புதுடெல்லி: மத்திய அரசு மற்றும் உரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைவருக்கும் மலிவு விலையில் தரமான மருந்துகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிரதமரின் மலிவு...

பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை ஒன்றிணைப்பதில் உறுதி – நிதிஷ் குமார்

பாட்னா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்கள் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இந்த...

புதிய விமான நிலையம் ஏற்படுத்துவதற்காக நிலங்களை கையகப்படுத்த கேரள அரசு அரசாணை

சபரிமலை: சபரிமலையில் புதிய விமான நிலையம் ஏற்படுத்துவதற்காக நிலங்களை கையகப்படுத்த கேரள அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சபரிமலை பக்தர்களின் வசதிக்காக பேருந்து மற்றும்...

குஜராத்தில் பரவும் புதிய வகை வைரஸ்; மாநில அரசு தீவிர நடவடிக்கை

குஜராத்: முந்தைய கொரோனா வைரசை விட 120 மடங்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் குஜராத்திலும் பரவியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் தற்போது மிக மோசமாக...

கொரோனா வைரஸ் பரிசோதனை சான்றிதழை வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், அந்த நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கொரோனா வைரஸ்...

சபரிமலை எருமேலி அருகே புதிய விமான நிலையம் அமைக்க மத்திய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

திருவனந்தபுரம் :சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். எனவே பக்தர்களின் வசதிக்காக சபரிமலை அருகே விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை...

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று திடீர் நிலநடுக்கம்

டெல்லி: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடுகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு முடிந்து இன்று 2023 ஆம் ஆண்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]