June 16, 2024

இந்தியா

ராகுல் காந்தியின் நடைபயணத்தை தடுக்க முயற்சி – டி.கே.சிவக்குமார்

பெங்களூரு: ராகுல் காந்தி மீது இருக்கும் மக்கள் செல்வாக்கை பாஜக அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று டி.கே.சிவக்குமார் கூறினார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம்...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடப்பு பூஜையில் காணிக்கை மட்டுமே 70 கோடியை தாண்டியது

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை 29 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். தற்போதைய மண்டலம், மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16ம் தேதி நடை...

எல்லையில் ஊருவியது… ஆள் இல்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினர்

காஷ்மீர்: பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி பெறும் பயங்கரவாதிகள் காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் நுழைவதைத் தடுக்க எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆளில்லா விமானங்கள் மூலம்...

சாந்தா-தீபக் கோச்சார் மீது சிபிஐ வழக்குப்பதிவு

புதுடில்லி: ஐசிஐசிஐ வங்கி தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தவர் சாந்தா கோச்சார். பதவியில் இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, எந்த விதிமுறைகளையும்...

ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க வாங்க… ராகுல் காந்தி அழைப்பு

டெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து நாடு தழுவிய நடைப்பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். இந்த யாத்திரை தற்போது...

தென்னிந்திய திரையுலகத்தினரை இந்திய அரசாங்கம் பாராட்டுவதில்லை

மும்பை: நடிகை ஜெயசுதா நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, “நடிகை கங்கனா ரணாவத் 10 படங்கள் நடிப்பதற்குள் அவருக்கு...

இந்தியா கிரிக்கெட் விளையாடாவிட்டால் என்ன செய்வீர்கள் – ரவிச்சந்திரன் அஷ்வின்

சென்னை: இந்தியா - வங்கதேசம் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்திரவிச்சந்திரன் அஷ்வினால் வெற்றி...

துணிவு படத்தின் விளம்பர பேனர் விமானத்தில் இருந்து பறக்கவிட்டு விளம்பரம்

சென்னை: ராணுவ வீரர்கள் விமானத்தில் இருந்து குதித்து துணிச்சலான பதாகையை பறக்கவிட்டு செல்லும் வீடியோவை துணிவு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம்...

நம் வீட்டிற்குள் யாராவது அத்துமீறி நுழைந்து தாக்கினால், பதிலடி கொடுப்பது நமது உரிமை – பிரக்யா சிங் தாக்கூர்

பெங்களூரு: இந்துக்கள் தங்கள் வீடுகளில் கூரிய ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என்று பாஜக எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்தியப் பிரதேச மாநிலம்...

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி

டெல்லி: ஜனவரி 3ம் தேதி மீண்டும் தொடங்கும் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் செப்டம்பர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]