May 3, 2024

இந்தியா

ஊழல்வாதிகளுக்குதான் அமிர்த காலம் இது… ராகுல் காந்தி பேச்சு

புதுடெல்லி: டெல்லியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தின் கீழ் ரூ.777 கோடியில் கட்டப்பட்ட பிரகதி மைதான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி கடந்த 2022, ஜூன் 19ம் தேதி...

மக்களவை தேர்தலுக்கு முன்பாக சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும்… அமித்ஷா திட்டவட்டம்

புதுடெல்லி: ‘மக்களவை தேர்தலுக்கு முன்பாக சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும். இது யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக கொண்டு வரப்படவில்லை’ என ஒன்றிய உள்துறை அமைச்சர்...

உபி அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய சரண்சிங்கிற்கு வழங்கிய பாரத ரத்னா விருது

இந்தியா: சரண்சிங்கிற்கு வழங்கிய பாரத ரத்னா விருது உபி அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சி இந்தியா கூட்டணியில் இருந்து விலகி...

நட்டாவை சந்திக்க கூட்டணி கட்சி தலைவர்கள் மறுப்பு

சென்னை: பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று பிற்பகல் சென்னை வருகிறார். காட்டாங்கொளத்தூரில் உள்ள ஓட்டலில் பாஜ நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு...

மத்திய பிரதேசத்தில் புதிய திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் மோடி

டெல்லி: பிரதமர் அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் உள்ள பழங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு திட்டங்களுக்கு இன்று...

நாட்டில் ஊழல்வாதிகளுக்கு தான் அமிர்த காலம்: ராகுல்

புதுடெல்லி: ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தின் கீழ் ரூ.777 கோடி செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி 2022 ஜூன் 19-ம் தேதி டெல்லியில்...

பா.ஜ.க. கூட்டணிக்கு பெரும் பின்னடைவு: கூட்டணி கட்சி தலைவர்கள் நட்டாவை சந்திக்க மறுப்பு

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மதியம் சென்னை வருகிறார். காட்டாங்கொளத்தூரில் உள்ள ஓட்டலில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை...

ம.பியில் இன்று ரூ.7,300 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்

புதுடெல்லி: பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பிரதேச பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அதேபோல்,...

ஓபிஎஸ் சகாப்தம் முடிந்துவிட்டது, அவர் ஒரு காலி பெருங்காய டப்பா: சி.வி. சண்முகம்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து புதுச்சேரி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்டச் செயலாளருமான சி.வி....

ஹரியானாவில் டீசல் விற்பனைக்கு மாநில அரசு கட்டுப்பாடு விதிப்பு..!!

டெல்லி: ஹரியானாவில் டீசல் விற்பனைக்கு மாநில அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதுடன், டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை கைவிடுமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு நபருக்கு 10 லிட்டருக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]