April 26, 2024

இந்தியா

திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்வு கூட்டம்

திருப்பதி : திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்வு கூட்டத்திற்கு வர முடியாத முதியவர்கள், பெண்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம் என எஸ்பி...

மத்திய பிரதேசத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து

போபால்: மத்திய பிரதேச மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 100 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில்...

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்

கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 22ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 400...

கைதை எதிர்த்து ஹேமந்த் சோரன் வழக்கு… பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு கோர்ட் உத்தரவு

ஜார்க்கண்ட்: அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு... அமலாக்கத் துறை கைது செய்ததை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கில், வரும் 9ஆம் தேதிக்குள் பதிலளிக்க...

விசா சோதனையின்றி பயணிகள் வெளியேறியதாக சர்ச்சை

மும்பை: 'விசா' சோதனையின்றி பயணிகள் வெளியேறியதாக எழுந்த சர்ச்சையால் பயணிகளை மீண்டும் 'விசா' சோதனைக்கு அதிகாரிகள் உட்படுத்தினர். துபாயில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்தவர்கள், உள்நாட்டு முனையம்...

பழங்குடியினரின் உரிமைக்கு காங்கிரஸ் தீவிரமாக போராடும்… ராகுல் காந்தி உறுதி

தன்பாத்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நீர்,நிலம்,காடு ஆகியவற்றில் பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கு காங்கிரஸ் தீவிரமாக போராடும் என தெரிவித்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...

ஏர் இந்தியா, ஐபிஎம், எஸ்ஏபி நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் கடந்த 2011ம் ஆண்டு கணினி மென்பொருள்களை வாங்கியது. இதில் ரூ.225 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஏர்...

பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு ஒப்புதல் அளித்த உத்தரகாண்ட் அமைச்சரவை

டேராடூன்: உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜ அரசு நடந்து வருகிறது. பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை தயாரிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி...

நடிகை ஸ்ரீ தேவி மரணம்.. போலி கடிதங்களை தயாரித்த பெண் மீது சிபிஐ குற்ற பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: பிரபல நடிகை ஸ்ரீ தேவி கடந்த 2018ல் துபாய் சென்றிருந்தபோது அங்கு உள்ள ஓட்டலில் மரணமடைந்தார். அதே போல் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்...

உபியில் நடந்த கூட்டு திருமணத்தில் 240 போலி ஜோடிகள்

பலியா: உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் திருமண திட்டத்தில் திருமணம் செய்து கொண்ட 537 ஜோடிகளில் 240 பேர் போலி என்கிற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]