திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்வு கூட்டம்
திருப்பதி : திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்வு கூட்டத்திற்கு வர முடியாத முதியவர்கள், பெண்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம் என எஸ்பி...
திருப்பதி : திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்வு கூட்டத்திற்கு வர முடியாத முதியவர்கள், பெண்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம் என எஸ்பி...
போபால்: மத்திய பிரதேச மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 100 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில்...
கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 22ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 400...
ஜார்க்கண்ட்: அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு... அமலாக்கத் துறை கைது செய்ததை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கில், வரும் 9ஆம் தேதிக்குள் பதிலளிக்க...
மும்பை: 'விசா' சோதனையின்றி பயணிகள் வெளியேறியதாக எழுந்த சர்ச்சையால் பயணிகளை மீண்டும் 'விசா' சோதனைக்கு அதிகாரிகள் உட்படுத்தினர். துபாயில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்தவர்கள், உள்நாட்டு முனையம்...
தன்பாத்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நீர்,நிலம்,காடு ஆகியவற்றில் பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கு காங்கிரஸ் தீவிரமாக போராடும் என தெரிவித்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...
புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் கடந்த 2011ம் ஆண்டு கணினி மென்பொருள்களை வாங்கியது. இதில் ரூ.225 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஏர்...
டேராடூன்: உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜ அரசு நடந்து வருகிறது. பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை தயாரிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி...
புதுடெல்லி: பிரபல நடிகை ஸ்ரீ தேவி கடந்த 2018ல் துபாய் சென்றிருந்தபோது அங்கு உள்ள ஓட்டலில் மரணமடைந்தார். அதே போல் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்...
பலியா: உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் திருமண திட்டத்தில் திருமணம் செய்து கொண்ட 537 ஜோடிகளில் 240 பேர் போலி என்கிற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....